Saturday, August 17, 2019

நிலத்தடி நீர்....

https://m.facebook.com/story.php?story_fbid=379356422776240&id=196784231033461

#உறிஞ்சி_குழி:👌👌

#அனைவரும் முயற்சித்து நிலத்தடி நீர் #காக்கவும்

4 அடி வட்டத்தில் 6அடி ஆழத்தில் ஒரு குழி தோண்டி அதில் காய்ந்த தேங்கா மட்டையைகுப்பற பார்த்தவாறு அடிக்கி 1 அடியை வெளியில் விட்டுவிட்டு குழியை நிறப்பிபிறகு மண்ணை போட்டு மூடி விடலாம் அதில் மழை நீர் வந்து விழுவது போல் அமைத்தால் நிறைய நீரை உறிஞ்சி குடிக்கும்.நீரில் தன்னிறைவு அடைய குளம் ஏரி கண்மாய்ல மட்டும் நீரை சேமிச்சா போதாது ஒவ்வொருத்தரும் வீட்ல சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும்.நம்மகிட்ட என்ன இருக்கோ அதை வைத்து முன்னேறுவதே தர்சார்வு பொருளாதாரம்
.
நீரின்றி அமையாது உலகு செழிக்கட்டும் விவசாயம்
சீர் படட்டும் நிர்வாகம் உலக மக்கள் அனைவரின்
முகத்திலும் நிலவட்டும் பொன் சிரிப்பு வாழ்க வளமுடன்🌩🌨⛈

(சிந்திப்போம் செயல்படுவோம்)

No comments:

Post a Comment