Tuesday, October 31, 2017

வாடகைக்கு வீடு எடுக்கும் வாடகைதாரர்கள

வாடகைக்கு வீடு எடுக்கும் வாடகைதாரர்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய முக்கிய அம்சங்கள்!
=============================================

இன்றைய காலக்கட்டத்்தில் பலர் வேலை, படிப்பின் காரணமாக வெளியூ ரில் வசிப்பவர்கள், சொந்த வீடு வாங்க முடியாதவர்கள், இப்படி பலதரப்ப ட்ட‍ காரணங்களினால்
வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய சூழ் நிலையில் தள்ளப்வபடுகிறார்கள். இந்த‌ வாடகைக்கு வீடு எடுக்கும் போது என்னென்ன விஷயங்களை க வனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

1.வாடகைக்கு வீடு எடுக்கும்போது அதற்கு வாட கை ஒப்பந்ாதப் பத்திரத்தை போடுவது முக்கியம். அதில் வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகை தாரர் ஆகிய இருவரது பெயர்கள், வயது, தந்தை பெயர் ஆகியவை கண்டிப்பாக இருக்க‍ வேண்டு ம். மேலும் வீட்டின்உரிமையாளரது நிரந்தரவீட்டு விலாசம், வாடகை தாரர் தனது நிரந்ரத வீட்டு விலாசத்தையோ (அல்) ஏற்கெனவே குடியிருந்த வீட்டின்விலாசத்தையும் தவறாமல் குறிப்பிட  வேண்டும். அது மட்டுமல்ல, வாடகைவீடு எங்கிருக்கிறதோ அந்த வீட்டின் விலாசத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும்.

2. மாத வாடகை தொகை எவ்வளவு, முன்தொகை தொகை எவ்வளவு, வாடகை ஒப்பந்வதகாலம் எத்த‍ னை மாதங்கள் அல்லதுள எத்தனை் வருடங்கள் என்பதை குறிப்பிட வேண்டும். மாத வாடகையை போல 10 மடங்கு தொ கை மன்தொகை வீட்டு உரிமையாளரால் வசூலிக்க முடியும். மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்கிறீர்கள் எனில் ரூ.1 லட்சம் முன்தொகை   கொடுக்கவேண்டியிருக்கும். இந்த தொகைக்கு வட்டி எக்காரணம் கொண்டும் கணக்கிடப்பட மாட்டாது. மேலும்  இந்த முன்தொகை, வீட்டின் உரிமையாளரை பொறுத்துமாறும். பெரும்பா லும் முன்தொகை அதிகமாக இருக்கும். அதை ஒப்பந்றதத்தில்குறிப்பிடுவது நல்லது. ஏனெனில் எதாவது பிரச்சனை வரும்போது பணத்தை திரும்ப பெற இது உதவியாக இருக்கும். மேலும் எவ்வளவு நாளைக்கு ஒப்பந்தம் செல்லுபடி ஆகும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதே போல தொடர்ந்து வாடகை ஒப்பந்யதத்தை புதுப்பிப்பது அவசியம்.
அல்லதுய குத்தகைதக்குகூட சில வீட்டு உரிமை யளார்கள் விடுகிறார். அதாவது ஒரு பெரிய தொகையை வீட்டுஉரிமையாளர், குத்தகைவதா ரரிடம் வசூலிப்பார். அத்தொகையை வங்கியில் அவரது பெயருக்கு டிபாசிட்செய்து அதில்வரும் வட்டியை வாடகைதொகையாக கருதப்பட்டு வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொள்வார். அதா வது ஒரு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு குத்தகை தொகையாக சுமார் 4 முதல் 6லட்சம்வரை இருக்கும்

2 ப டுக்கைய றைகள் கொண்ட வீட்டுக்கு குத்தகைு தொகை யாக ரூ.6 to 10 இலட்சம்வரை இருக்கும். 3 படுக் கையறைகள் கொண்ட வீட்டுக்கு குத்தகை  தொகையாக ரூ.10 முதல் 15 இலட்சம் வரை இருக்கும். மேலும் வீட்டின் சதுரடியை பொறுத்து குத்தகைு தொகை வீட்டு உரிமையாளர்களால் நிர்ணயி க்கப்தபடும்.

3 .குடியிருக்கும் வீட்டில் டியூசன் எடுக்க கூடாது , வீட்டிலே சின்னதாக எதாவது தொழில்செய்யக்கூடாது, சுவரில்ஆணி அடிக்கக்கூடாது, மாடியில் செடி வைக்கக்கூடாது சில வீட்டு உரிமையாளர்கள்  சொல்வர்கள். இதையும் முன்கூட்டியே தெரிந்துவைத்துக்கொண்டால் பல பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

4.கூடுதலாக எதற்கெல்லாம் பணம் கொடுக்கவேண்டும் என்பதை பார்க்கவேண்டும். வாடகை போர்ஷனுக்கு உண் டான மின் கட்டணகத்தை நேரடியாக மின்வாரிய அலுவலக த்திலேயே செலுத்திக்கொள்ள‍ சில வீட்டு உரிமையாளர்  அனுமதிப்பார்கள். ஆனால்  சில வீடுகளில் வீட்டு உரிமை யாளர்களே மின் வாரிய அனுமதியுடன் சப் மீட்டர்ா பொருத் தியிருப்பர்க அந்த மீட்டர்ர காட்டும் மின்கட்டணம் சில இடங்களில் நியாய மாக இருக்கும் பல இடங்களில் அதிகமாக வசூலிப்பார்கள். அதாவது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட  கூடுதலாக ஒரு யூனிட்டுக்கு ரூ.5,6 என வசூலிப்பார்கள். மேலும் தண்ணீருக்கு தனியாக, கழிவுநீர் வெளியே எடுப்பதற்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணம் கேட் பார்கள். இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

5.வாடகைக்கு வீடு, வாடகைதாரர் எடுக்கும்போது, அந்த வீடு நல்ல நிலையில் இருந்ததோ அதே நிலையில் வீட்டை பராமரித்து வரவேண் டும். மீறிவாடகைக்குபோகும் வீட்டில்உள்ள சிலபொருட்கள் சேதம் அடை  ந்தால் அல்லது பழுதடைந்தால் அதற்கு வாடகை தாரரே முழு பொறுப்பு ஆவார். பழுதை சரிசெய்து அதற்கான தொகையை வீட்டு உரிமையாளர்  வாடகைதாரரிடம் இருந்து வசூலிப்பார். அல்லது   அந்த பழுதை  வாடகைதாரரையே சரிசெய்ய சொல் வார். அதாவது தண்ணீர் பைப் உடைவது, ஜன்னல் கண்ணாடி, வீடு தரையில் உள்ள டைல்ஸில் ஏதாவது கீறல் விழும்போது வாடகைதாரரே அவற்றை சரி செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டிய தெரிந்துகொண்டால், நல்லதுு.   சில வீடுகளில் பேன், ஏசி, லைட் ஆகியவற்றை வீட்டின் உரிமையாளரே போட்டு வைத்திருப்பார். இவைகள் பழுதானாலும் அவற்றையும் வாடகைதாரரே சரி செய்ய வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும்.

6. வாடகைக்கு எடுத்த‍ வீட்டை நீங்கள் காலிசெய்வதாக இருந்தால், அவ் வீட்டின் உரிமையாளர், வாடகை வீட்டைவந்து பார்வையிடுவார். அவ் வீட்டில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தாலோ அல்லதுர ஏதேனும் மின் பாக் கி வைத்திருந்தாலோ அல்லதுஏ உடைத்திருந்தாலோ அத் தொகையை வாடகைதார‌ர் கொடுத்த‍ முன்தொகையில் இருந்து கழித்துக்கொண்டு மீதித்தொகையை கொடுப்பார். அதனை வாடகைதாரரான நீங்கள்பெற்றுக் கொள்ள வேண் டும்.

7.நோட்டீஸ் பிரீயட் எவ்வளவு நாட்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். வீடு காலிசெய்வதை எவ்வளவு நாளை க்கு முன் தெரிவிக்க வேண்டும் என்பதையும்,அந்த சமயத்தில் எதாவது கூடுதல் கட்டணம் (வீட்டில் சுண்ணாம்பு அடிப்பதற்கு) உள்ளதா என்பதை  தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

8.வாடகைஒப்பந்தப்பத்திரம் தயாரித்தபிமன் பத்திரத்தை படித்தபி றகு முடிவில் எல்லாப் பக்கங்்களிலும் இடது பக்கம்் வீட்டு உரிமையாளரும், வலது பக்கத்்தில் வீட்டு வாடகைதாரரும் மறக்காமல் கையொப்பம்் இடவேண்டு ம். மேலும் சாட்சிகள் இருவர் கையொப்பம்ப இடவேண்டு ம். முதல் சாட்சி, வீட்டு உரிமையாளரது உறவினரோ அல்லதுச  நண்பர் களோ அல்லதுு தெரிந்தவர்களோ கையொப்பம்் இட வேண்டும். இரண்டாவது சாட்சி வாடகைதாரரது உறவினரோ அல்லதுப நண்பர்களோ அல்லதுத தெரிந் தவர்களோ கையொப்பம்ல இடவேண்டும். சாட்சிகள் கையொப்பம்ள இடும்போது, கையொப்பம்ல, பெயர், வயது மற்றும் வீட்டு விலாசம் ஆகியவற்றை தவறா மல் குறிப்படவேண்டும்.

9. எல்லாவற்றுக்கும் மேலாக வாடகைதாரர், வீட்டு உரிமையாளரை பற்றி அக்கம்்பக்கத்ததில் உள்ளவடர்க ளிடம் விசாரித்து அவரை பற்றி தெரிந்து கொள்ள‍ வேண்டும். அதேபோல் வீட்டுஉரிமையாளர், வாட கைதாரர் ஏற்கெனவே குடியிருந்த வீட்டிற்கு சிரமம் பாராமல் சென்று அவரைப் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள‍ வேண்டும். இதனால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்தபடும்.

நன்றி- விதை 2 விருட்சம்
(இது பழைய பதிவு - புதிய சட்டப்படி,பெரிய செலவுகளை, உரிமையாளர் செய்து தர வேண்டும், தனி slide கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

No comments:

Post a Comment