Sunday, August 23, 2020

புகையிலை

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு👹👹👹*


 *🛑🛑🛑உங்களுக்கு தெரியுமா புகையிலையை மெல்லுவது எவ்வளவு தீங்கு விளைவிக்கும்❓🛑🛑🛑* 


 *✍️✍️✍️புகையிலை மெல்லுவது மற்றும் புகை பழக்கம் — இவை இரண்டுமே அதை உபயோகிப்பவர்கள் மட்டுமின்றி அவரது அடுத்த தலை முறையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.✍️✍️✍️* 


 *🩸🩸🩸புகையிலை மெல்லுவதால் வாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.🩸🩸🩸* 


 *🌐🌐🌐மற்ற புற்று நோய்கள் உருவாக இது கிரியா ஊக்கியாக செயல்படுகிறது🌐🌐🌐* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புற்று நோய் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு வேகமாக செல்லக்கூடும்* 
 *புற்று நோய்க்கான மருந்துகளின் வீரியம் தடை பட வாய்ப்புண்டு* 
 *புகையிலை பழக்கம் உடையவர்களின் குழந்தைகள் பெற்றோரின் புற்று நோய் ஏற்படுத்தும் மரபணுக்களுடன் பிறக்கின்றனர். எனவே அவர்களுக்கு புற்று நோய் ஏற்படக்கூடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *🧶புகையிலை🧶 பழக்கம்🧶 அட்ரீனல்🧶 சுரப்பை🧶 தூண்டக்காரணங்கள்🧶 என்ன❓🧶*


*✍️✍️✍️வாய், தொண்டை,நுரையீரல், வயிறு, சிறுநீரகம்,சிறுநீர்ப்பை போன்ற உடல்பாகங்களால் புற்றுநோய்ஏற்பட புகையிலைகாரணமாகிறது.·*  *புகையிலையினால்ஏற்படுகிற வாய்ப்புற்று நோய்கொண்ட நோயாளிகள்,உலகிலேயே, இந்தியாவில் மிகஅதிக எண்ணிக்கையில்உள்ளனர்.· இந்தியாவில், ஆண்கள்மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது✍️✍️✍️.·* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிறநுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.* *இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு,மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக்(மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புறஇரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலைகாரணமாகிறது.· இந்தியாவில் 82% நாட்பட்ட நுரையீரல் சுவாசக்குழாய்அடைப்பு நோய் ஏற்பட, புகைப்பிடித்தல் காரணமாய்அமைகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️புகையிலை மறைமுகமாக நுரையீரல்டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது. எப்போதும்புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்புமூன்று மடங்கு அதிகம் ஆகும்.* 
 *சிகரெட் அல்லது பீடிகளைஅதிகளவு புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ்ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.· புகைத்தல்/புகையிலை திடீரென இரத்தஅழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்குசெல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது✍️✍️✍️*

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்தஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில்காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும்புண்களை ஏற்படுத்தலாம்.·* *புகையிலை, உடல் முழுவதிலும் உள்ள தமனிஎனப்படும் இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக்குழாய்சுவர்களை சேதப்படுத்துகிறது.* 
 *· புகைத்தல், சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ளமற்றவர்களுக்கு உடல்நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது.புகைப்பழக்கமில்லாத ஒருவர், புகைப்பழக்கம் (ஒருநாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கும்)உள்ளவரோடு சேர்ந்து வாழும்போது, புகைபிடிக்காத நபர்அவரை அறியாமலேயே மூன்று சிகரெட்டினை புகைக்கிறார்.இது அவரின் சிறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்டகணிக்கப்பட்டது.· புகைத்தல்/புகையிலை பயன்பாடு டையாபிடிஸ்ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிற காரணியாக அமைகிறதுஎன கண்டறியப்பட்டுள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


.· *✍️✍️✍️புகையிலை, இரத்தத்திலுள்ள நன்மை பயக்கக்கூடியகொழுப்பின் அளவை குறைக்கிறது.· புகைபிடிப்பவர்கள் / புகையிலைபயன்படுத்துபவர்களுக்கு, பயன்படுத்தாாதவர்களை, விடஇதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3மடங்கு அதிகமாக உள்ளது.* *ஒவ்வொரு 8 விநாடிகளில் 1 புகையிலை சம்மந்தமானமரணம் நிகழ்கிறது.·✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தியாவில் புகையிலை சம்மந்தமான உயிரிழப்புஆண்டிற்கு 8 முதல் 9 லட்சம் ஆகும்.· புகையிலையை தவிர்ப்பதால் ஒருவிடலைப்பருவத்தினரின் வாழ்வில் 20 ஆண்டுகள் கூடுகிறது.·* *புகையிலை பயன்படுத்தும் விடலைப்பருவத்தினரில்பாதிப்பேர் புகையிலை உபயோகத்தால்கொல்லப்படுகின்றனர். (மீதமுள்ளவர்களில் பாதிபேர்நடுத்தரவயதிலும், பாதிபேர் முதிர்வயதிலும்கொல்லப்படுகின்றர்)· புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு,மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒவ்வொருவருடமும் வேகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.*


 *✍️✍️✍️ஆண்கள் மற்றும் பெண்களில், புகைத்தல் / புகையிலைஉபயோகம், கெடுதலான விளைவுகளை ஏற்படுத்துகிறது.· ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம்ஒரு காரணமாக அமைகிறது.·* *புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில்ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது.மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பேஏற்படுகிறது.· புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல்மற்றும் திறனை குறைக்கிறது.· புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப்பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூலை பாதிப்பு) ஏற்படும்வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.✍️✍️✍️·*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புகைப்பழக்கம் உள்ள கர்ப்பிணிகளில், குழந்தையைஇழக்க அதிகவாய்ப்பு உள்ளது. குறைந்த எடையுடன் கூடியபிள்ளைபிறக்கும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியில் கோளாறுகள்கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தைதிடீரென இறக்க வாய்ப்புள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🚬🚬🚬புகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும்நன்மைகள்🚬🚬🚬* 


 *🟣1.உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயநோய்ஏற்படும் ஆபத்து குறைகிறது🟣.* 


 *🟢2.உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம்குறைகிறது.🟢* 


 *🟡3.நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால்பாதிக்கப்படமாட்டார்.🟡* 


 *🔵4. உங்கள் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இருமல்மற்றும் சளி மறையலாம்.🔵* 


 *⚫5.உங்கள் பற்கள் வெண்மையாகவும்,சுத்தமாகவும் மாறும்.⚫* 

 *🚬🚬🚬புகையிலையை தவிர்ப்பதால் ஏற்படும் சமுதாய நன்மைகள்🚬🚬🚬* 


 *🔴1.நீங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராகஇருப்பின், சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.🔴* 


 *🟠2.உங்கள் சுயதோற்றம் மற்றும் சுயநம்பிக்கைவளரும்🟠.* 


 *🌰3.இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நீங்கள்உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் இருப்பீர்கள்.🌰* 


 *🛑4.புகையிலையை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம்,மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்🛑* 


 *✍️✍️✍️புகையிலை பயன்பாட்டினை விட்டுவிட எந்நேரமும் நல்லநேரம் தான்.·* *புற்றுநோய் மற்றும் பிற மோசமான நோய்கள்ஏற்படும்முன், நடுத்தரவயதில் புகைபிடிக்கும் பழக்கத்தைநிறுத்துவது, பிற்காலத்தில், புகையிலைப் பழக்கத்தினால்ஏற்படும் மரணம் மற்றும் பிற ஆபத்துகளை தவிர்க்கிறது.✍️✍️✍️·* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புகையிலை பழக்கத்தினை ஆரம்ப வயதிலேயேநிறுத்துவதின் பலன் மிகவும் அதிகம்.· புகைபிடிக்கும் பழக்கத்தை நீங்கள் விட்டுவிட்டால், இதயநோய் வரும் அபாயம்,புகைபிடிக்காதவர்களைப்போலவே 3 வருடங்களில்குறைந்து, இயல்பான நிலைக்கு வருகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🚬🚬🚬புகைத்தல் / புகையிலை பயன்பாட்டினை தவிர்க்க சிலஆலோசனைகள்🚬🚬🚬* 


 *🟣1. சிகரெட் சாம்பல் போடும் தட்டுகள், பான், ஜர்தாபோன்றவற்றை கண்ணிற்கும், மனதிற்கும் மறைவாகவைக்க வேண்டும்.🟣* 

 *🟢2.சிகரெட், பான், ஜர்தா போன்றவற்றை சுலபமாககிடைக்காத,  எட்டாத இடத்தில் வைக்கவும். உ.ம். வீட்டின்பிற அறைகளிலோ, அடிக்கடி செல்லாத இடங்களிலோஅல்லது அலமாரிகளில் வைத்து பூட்டியோ வைக்கவேண்டும்.🟢* 

 *⚫3.புகை, பான், ஜர்தா போன்றவற்றை பயன்படுத்ததூண்டும் காரியங்கள், புகைப்பிடிப்போர் கூட்டம்போன்றவற்றை கண்டறிந்து, சிறிது காலத்திற்குஅவற்றிலுருந்து விலகியிருக்க முயற்சிக்க வேண்டும்⚫* .

 *🌐4.சுவிங்கம், இனிப்புகள், பெப்பர்மென்ட்மிட்டாய்கள், சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை வாயில்போட்டுக் கொள்ளுதல்🌐*  

 *🧶🧶5.எப்பொழுதெல்லாம் புகையிலை, பான்போன்றவை நினைவுக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம்உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில், மூச்சினை நன்குஇழுத்து விட முயற்சிக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர்அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது புகைப்பழக்கஎண்ணத்தை குறைக்க உதவுகிறது.🧶🧶* 

 *🔵6.புகையிலை எடுக்க நீங்கள் நினைக்கும்போது,உங்கள் குழந்தைகள் பற்றி சிந்தியுங்கள். மேலும்,புகையிலையினால் நோய் ஏற்படின், அது உங்கள்பிள்ளையின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதனைசிந்தனை செய்து பாருங்கள்.🔵* 

 *🔴7.புகையிலை பழக்கததினை நிறுத்த ஒருதேதியை குறியுங்கள்🔴.* 

 *🌰8.உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.🌰* 

 *🟡9.புகையிலை, பான், ஜர்தா போன்றவை இல்லாதமுதல் நாளுக்காய் திட்டமிடுங்கள்.🟡* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️10.புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றின் மேல்விருப்பம்  ஏற்படும் போது கீழ்க்காணும் 4 வழிகளைப்பின்பற்றுங்கள்· ஏதேனும் ஒரு வேலையை செய்யுங்கள்· அடுத்த சிகரெட்டினை புகைக்க / பயன்படுத்ததாமதியுங்கள்· மூச்சை நன்கு உள்ளிழுத்து விடுங்கள்· தண்ணீர் அருந்துங்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 
 *🟠11.புகையிலை பழக்கததினை விடுவதற்குஉங்களால்  முடியும் என உறுதியாக நம்புங்கள்🟠* 

 *🟣12.உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள்🟣* 

 *🛑13. மனதைத் தளர்ததும் உக்திகளை (யோகா,நடைபயிற்சி, தியானம், நடனம், இசை போன்றவை)ஒவ்வொரு நாளும் செய்யுங்கள்.🛑* 

 *🟢14.காஃபின் (காபியில் இருக்கும் ஒரு வகைவேதியல் பொருள்) மற்றும் ஆல்கஹால் (மது)உட்கொள்வதை குறைத்துகொள்ளுங்கள்🟢* .

 *✍️✍️✍️15.மேலும சுறுசுறுப்பாக இருந்து, ஆரோக்கியமாகஉணவினை உட்கொள்ளுங்கள்.✍️✍️✍️* 


 *💣🧨🕳️குட்கா... பான்மசாலா... புகையிலை... மீள என்னதான் வழி❓💣🧨🕳️*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குட்கா, பான்மசாலா போன்ற வாயில் போட்டு மெல்லும் வகை புகையிலைப் பொருள்களுக்குத் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே, இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும், பெரும்பாலானோரால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. அதனால், இன்னமும் அவை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, அப்படி மறைத்து வைத்து விற்கப்படும் புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* . 

 
 *✍️✍️✍️உண்மையில், இத்தகைய போதை வஸ்துகளை கைவிடுவதால் உடல்நலனில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? அந்தப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதற்கான வழிமுறைகள் என்ன❓✍️✍️✍️* 


 *👩‍🦰👩‍🦰👩‍🦰மன நல மருத்துவர் ரேஷ்மாவிடம் கேட்டோம்.👩‍🦰👩‍🦰👩‍🦰* 


 *"🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய பொருள்கள் (Psychoactive Substances) என சில பொருள்களை உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நிகோடின் (Nicotine), ஆல்கஹால் (Alcohol), கஃபைன், பாக்கு (Betel nut) போன்றவை வருகின்றன. இந்தப் பாக்கு வகைகளில்தான் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருள்கள் வருகின்றன.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️தொன்மைவாய்ந்த நமது கலாசாரத்தில் வெற்றிலை, பாக்குடன் புகையிலை போடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சாதாரணமாக புகையிலை இலை பதப்படுத்தப்பட்டாலும் அதனுடன் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது, சுண்ணாம்பைக் கொதிக்கவைத்து அதில் பேகிங் பவுடர், மண்எண்ணெய், பாக்குத் தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் கலப்பார்கள். இது லேகியப் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் போட்டு விற்று விடுகிறார்கள். ஆக, புகையிலையினால் மட்டுமல்லாமல், அதனுடன் சேர்க்கப்படும் மற்ற வேதிப்பொருள்களும் சேர்வதால் வாய்ப்புண் முதல் வாய்ப்புற்று நோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல உடல், மன ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்குகிறது✍️✍️✍️.* 


 *🛑முக்கியமான பாதிப்புகள்🛑* 

 *🩸அடிமையாதல்🩸* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புகையிலைப் பொருள்களைச் சாப்பிட்டதும் ஆற்றல் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். அந்த வகை போதைப் பழக்கத்தை ஆரம்பத்தில் குறைவான அளவில் தொடங்கினாலும், நாளடைவில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். பின்னர் அதைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி காணப்படும். இதனால், பணிபுரியும் இடங்களில் எரிச்சல், மற்றவர்கள் மீது கோபம், பணியில் கவனமின்மை ஏற்படும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 
.   

 *👹புற்று👹 நோய்👹* 


 *✍️✍️✍️புகையிலைப் பழக்கத்தால் வாயில் Oral Submucous Fibrosis எனப்படும் ஒருவகைக் கட்டி ஏற்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் வாயில் நீர் வறட்சி ஏற்படும். தாடைகள் இறுக்கமடைந்து வாயின் இயல்பான அசைவுகள் தடைபடும். இதனால் ஒருகட்டத்தில் வாயைத் திறக்க சிரமப்படுவார்கள். மேலும் பற்கள், ஈறுகள் பாதிக்கப்படும் அல்லது அழுகிப்போக நேரிடும். இது வாய்ப்புற்று நோயின் ஆரம்ப நிலையாகும். இதன் தொடர்ச்சியாக வாய்ப்புற்று நோய்  (Oral Cancer or Mouth Cancer) ஏற்படும்.✍️✍️✍️* 


 *🌰மலட்டுத்தன்மை🌰* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குட்கா, பான்மசாலா போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும். பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *💊எப்படி மீள்வது❓💊* 


 *✍️✍️✍️எந்தவொரு போதைப்பழக்கத்தையும் கைவிட வேண்டும் என்றால், அந்த முடிவை அந்த நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். எனவே, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று முதலில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அடிக்கடி முகம், வாய்,  உதடுகள் மற்றும் பற்களைக் கண்ணாடியின் முன் நின்று கொண்டு பார்க்க வேண்டும். அப்போது எவ்வாறெல்லாம் அவை முகத்தோற்றத்தை எப்படிக் குலைக்கிறது என்பதை உணர வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️போதைப் பொருள்களைப் பயன்படுத்தி கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற ஒழுங்கீனமான செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை துப்பும் போதும், கடைகளில் வாங்கும்போதும் மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உணரவேண்டும். இவர் பாக்கு போடுபவர், புகையிலை போடுபவர் எனக் குறைத்து மதிப்பிட்டு ஒருவிதமான கண்ணோட்டத்துடனேயே பார்க்க வைக்கிறது. அது நம் சுய மதிப்பீட்டை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️நம்மைவிட வயது குறைவானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் செலவாகிறது? பொருளாதாரரீதியாக எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்க்கிறேன். உடல் நிலையை கெடுத்துக்கொள்கிறேன் என்று தெரியவந்தால் அதற்காக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதேநேரத்தில் தொடர்ச்சியாக பின்பற்றி வந்த பழக்கத்தை திடீரென கைவிடும்போது, அந்த மாற்றத்தை உடலும் மனதும் ஏற்றுக்கொள்ள சில நாள்கள் தேவைப்படும். குறிப்பாக, தூக்கமின்மை, எரிச்சல், சோர்வாக உணர்வது போன்றவை வெளிப்படும். இவையெல்லாம் மனரீதியான பாதிப்புகள் மட்டுமே, மற்றபடி உடலுக்கோ, உயிருக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இருக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் இளநீர், மோர் போன்ற இயற்கையான நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் ஏற்கெனவே சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*
 

 *✍️✍️✍️பெரும்பாலானோருக்கு உணவு உண்டதும் போதை மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்போது கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சாப்பிடச் சொல்வார்கள். இவை அந்தப் பழக்கத்துக்கு மாற்றாக அமைவதுடன், உடலுக்கும் சத்துக் கிடைக்க உதவும். மற்ற நேரங்களில் இந்த எண்ணம் ஏற்படும்போது, சூயிங்கம், வேர்க்கடலை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக ஒருவருக்கு நீண்ட நாள்களாக இந்தப் பழக்கம் இருந்தால் அந்தப் பழக்கத்தை கைவிடுவதற்கு முன்பு, பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புற்றுநோய் நிலைக்குச் சென்றுள்ளதா? என்பதை அறிந்துகொள்ளவும் அவர் தற்போது எந்த நிலையில் உள்ளார் என்பதையும் அறிந்து கொள்ளவும் இது உதவும். பாதிப்பைக் கண்டறியும்பட்சத்தில் அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பழக்கத்தைக் கைவிட மனநல மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்✍️✍️✍️* .


 *🛑நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🛑*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஆயுர்வேத ரகசியங்கள்

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️* 


 *🔯 ஆயுர்வேத ரகசியங்கள் 🔯************ 🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵* 


 *🛑🛑🛑மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்🛑🛑🛑* 


 *✍️✍️✍️நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.✍️✍️✍️* 


 *🛑மூளை🛑* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *👁️👁️👁️கண்கள்👁️👁️👁️* 


 *🌹பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது🌹.* 


 *✍️✍️✍️தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *☕☕☕தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்☕☕☕.* 


 *👄பற்கள்👄* 


 *✍️✍️✍️மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️நரம்புகள்♻️* 


 *✍️✍️✍️சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது✍️✍️✍️.* 


 *🩸ரத்தம்🩸* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *✍️✍️✍️திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.✍️✍️✍️* 


 *🧶சருமம்🧶* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♥️நுரையீரல் -♥️ இதயம்♥️* 


 *✍️✍️✍️தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.✍️✍️✍️* 


 *🙋‍♂️வயிறு🙋‍♀️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.✍️✍️✍️* 


 *🛑கணையம்🛑* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *✍️✍️✍️கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.✍️✍️✍️* 


 *⚫கல்லீரல் ⚫-🔵 மண்ணீரல்🔵* 


 *🙋‍♂️🙋‍♂️சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்🙋‍♀️🙋‍♀️* .


 *🌰மலக்குடல்🌰* 


 *✍️✍️✍️அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்✍️✍️✍️* .

 *🙋‍♂️🙋‍♂️பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *🥚பாதம்🥚* 


 *✍️✍️✍️கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்✍️✍️✍️* .


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

தலைப்புண்கள்

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊* 


*🎩⛑️🎩தலைப்புண்கள் - பரு🎩⛑️🎩* 


 *🎩⛑️🎩இது கிட்டத்தட்ட முகப்பரு ஏற்படுவது போல தான் தலையிலும் ஏற்படுகிறது. தோலின் உள்பக்கத்தில் ஒவ்வொரு முடியின் இருபக்கமும் செபகஸ் சுரப்பி உள்ளது. இது அதிகப்படியான எண்ணையை சுரந்து அது மயிர்கால்களை சென்றடைகிறது. நமது தோல் இயற்கையாக பாதுகாப்பு கவசம் போல செபும் எனப்படும் எண்ணையை சுரக்கிறது. இந்த தோலின் மயிர்கால்கள் மூலமாகவும், இறந்த செல்கள் மூலமாகவும் மற்றும் சில பொருட்களாலும் தோலின் நுண்ணிய துளைகளை சமயத்தில் அடைத்து விடுகிறது🎩⛑️🎩.* 


 *🎓🎓🎓பாக்டீரியா தொற்று🎓🎓🎓* 


 *✍️✍️✍️இந்த நிலையில் பாக்டீரியாக்கள் தொற்று ஏற்பட்டால் பாக்டீரியாக்கள் அப்படியே வளர ஆரம்பித்து விடுகிறது. இது மைக்ரோமேடோன் என்ற புண்களின் ஆரம்ப நிலையை குறிக்கும். ஒரு நிலையில் இந்த மைக்ரோமேடோன் பெரிதாக ஆகிவிடுவதால் நம் கண்ணில் தென்பட ஆரம்பிக்கும். இது கருப்பாகவோ அல்லது வெள்ளையாகவோ காணப்படும். அடுத்த நிலையாக சிவப்பாக மாறி சீழ்கட்டியாகி விடும். இதை ஜிட் என்கிறார்கள். இந்த தலை புண்களுக்கு முக்கிய காரணமாகிறது. இதை நீக்க நம் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களும் தோலின் நுண்ணிய துளைகளை அடைத்து விடுவதால் செபும் அப்படியே பரவ வாய்ப்புள்ளது.✍️✍️✍️* 


 *🎪🎪🎪கட்டுப்படுமா❓🎪🎪🎪* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தலைபுண் தொல்லையினால் அவதி படுபவர்களுக்கு உணவு கட்டுபாடு செபும் உற்பத்தியை சீரக்க உதவுவதால் ஒரளவு பயன்படும். அதிகமாக எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களுக்கு செபும் அதிகமாக சுரக்கிறது. அதேபோல இந்த பிட்சா போன்றவையும் செபும் அதிகமாக சுரக்க செய்வதுடன் பாக்டீரியா வளர்ச்சியையும் வேகப்படுத்துகிறது. உடனே எண்ணையில் பொறித்த உணவு மட்டும் தான் வில்லன் என்று நினைத்து விடாதீர்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍼🍼🍼பால் பொருள்கள்🍼🍼🍼* 


 *✍️✍️✍️பால் பொருட்களும் அதற்கு குறைவில்லை. வெண்ணை, சீஸ் போன்றவையும் வில்லன்கள் தான். பால் அதிகம் சுரப்பதற்காக ஹார்மோன்கள் தூண்டப்பட்ட பசுக்கள் சுரக்கும் பாலிலும் அதே கதி தான். பால் மற்றும் பால் பொருட்கள் இல்லாத வாழ்க்கை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது அல்லவா? அதனால் நாட்டு பசு மாடுகள் பாலில் இருந்து இயற்கையாக தயாரிக்கப்பட்ட பால் பொருட்களே சிறந்தவை.✍️✍️✍️* 


 *🍀🌿☘️இயற்கை வைத்தியம் வெந்தய விதைகள் மற்றும் இலைகள்🍀🌿☘️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வெந்தயத்தின் விதைகள் மற்றும் இலைகள் இந்த பிரச்சினைக்கு ஒரு தனித்துவமான மருந்தாக இருக்கும். வெந்தய இலைகளை நீருடன் சேர்த்து அரைத்து, தலையில் தலைப்புண் உள்ள இடங்களில் முழுமையாக படும்படியாக பற்று போட்டு 15 நிமிடங்கள் ஊறி பின் கழுவிவிட வேண்டும். இதே போல் வெந்தய விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையில் தடவி 30முதல் 40 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவி விடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️கற்றாழை - புதினா✍️✍️✍️              சோற்றுக் கற்றாழை மற்றும் புதினா இலை இரண்டும் தலைப்புண்களுக்கு சிறந்த மருந்தாகின்றது. பொதினா இலைகளை 15 நிமிட தண்ணீரில் அதாவது தண்ணீர் பாதியாக சுண்டும் படி கொதிக்க வைத்து அதில் சோற்றுகற்றாழை மஞ்சையை சேர்த்து அப்படியே தலைப்புண் பாதிக்கப்படுள்ள இடங்களில் தடவவும். தினமும் இப்படி செய்து வர ஒரிரு வாரங்களில் குணமாகும்.✍️✍️✍️* 


 *🥐🥐🥐இஞ்சி சாறு🥐🥐🥐* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தலைப்புண்ணுக்கு இஞ்சி சாறும் ஒரு நல்ல மருந்து. இது பாக்டீரியாக்களை கொள்கிறது. இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அறைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர நிவாரணம் கிடைக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🥝🥝🥝பேக்கிங் சோடா🥝🥝🥝* 


 *✍️✍️✍️பேக்கிங் சோடா தலைப்புண்களை குறைக்க உதவுகிறது. தலையில் மயிர்கால்கள் அடைப்பட்டிருக்கும் போது பேக்கிங் சோடா தடவி மசாஜ் செய்து கழுவி விட சிக்கிரம் குணமாகும்.✍️✍️✍️* 


 *🍠🍠🍠தேன் மற்றும் புளித்த தயிர்🍠🍠🍠* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தேன் மற்றும் புளித்த தயிரும் நல்ல குணமாளிக்கும். உங்கள் தலைப்புண் பிரச்சினைக்கு காரணம் சுகாதார கேடு மற்றும் ஹார்மோன்கள் இல்லையென்றால் தேன் மற்றும் புளித்த தயிர் கலந்த கலவையை பயன்படுத்தலாம். தேன் தலையில் ஈரப்பதத்தை அதிகரித்து கொடுக்கும். இந்த கலவை போட்ட பின் நல்ல ஷாம்பு போட்டு தலையை கழுவவும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🧀🧀🧀மஞ்சள்🧀🧀🧀* 

 *✍️✍️✍️மஞ்சளின் ஆன்டி-ஆக்சிடெண்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபளமேட்ரி குணங்கள்* 
 *நாள்பட்ட தலைப்புண் பிரச்சினைக்கு கூட மருந்தாகும். மஞ்சளில் உள்ள குர்குமின் தலைமுடியின் pH மதிப்பை நடுனிலையாக பராமரிக்கும். இது* *மயிர்கால்களையும் வலுவாக்கி நல்லஆரோக்கியமான தலைமுடியை தரும். இதற்கு மஞ்சளை நல்ல தேங்காய் எண்ணையில் ஊர* *வைத்து அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். இதில் உள்ள மருத்துவ குணங்களை அப்படியே* *தலை இழுத்துக் கொள்ளும். சிக்கிரம் குணம் கிடைக்கும்✍️✍️✍️.*


 *🍎🥤🍎ஆப்பிள் சீடர் வினிகர்🍎🥤🍎* 


 *🍎🥤🍎ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி செப்டிக் பண்பும் மயிர்கால்களில் ஏற்படும் தொற்றை குணமாக்க வல்லது. இது தலைமுடியின் அடிவரை சென்று பாக்டீரியாக்களை அழிப்பதுடன், அதிகப்படியான எண்ணை சுரப்பையும் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், ph மதிப்பை நடுனிலையாக பராமரிக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை மிதமான சுடுநீரில் கலந்து அப்படியே தலைமுடியில் தடவவும். குறிப்பாக தலையை ஷாம்பு போட்டு கழுவி விட்டு அதன் பிறகு தலையில் தடவ, இது பாக்டீரியாவை அழிப்பதுடன் வளர்வதையும் தடுகிறது. இதை வாரம் இருமுறை செய்ய தலைப்புண் பிரச்சினையிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.🍎🥤🍎* 


 *🥝🥝🥝சோற்று கற்றாழை🥝🥝🥝* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கற்றாழை சோறு-ஐ விட ஒரு சிறந்த மருந்து இல்லை என்றே சொல்லலாம். சோற்று கற்றாழை மிக எளிதில் எல்லா சூழ்நிலைகளிலும் வளரக்கூடியது. இந்த சோற்று கற்றாழையில் எல்லாவிதமான மருத்துவ குணங்களும் உள்ளது. உதாரணமாக இது மிகச்சிறந்த ஆன்டி-பாக்டீரியா மற்றும் ஆன்டி- செப்டிக், ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-ஆக்சிடெண்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபள்மெட்ரி யாக இருக்கிறது. இது தலைக்கு மட்டுமல்லாது சருமத்துக்கும் பயன்படுகிறது. சோற்று கற்றாழை சோற்றுப்பகுதியை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்படியே தடவவும். கொஞ்ச நேரம் ஊறிய பிறகு மிதமான சுடுதண்ணிரில் கழுவவும். அல்லது இதற்கு மாறாக சோற்று கற்றாழை சோறுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவி விடவும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🇧🇴🇧🇴🇧🇴இந்தியன் லைலாக் 🇧🇴🇧🇴🇧🇴* 


 *✍️✍️✍️இந்தியன் லைலாக் -- இது என்ன புதுசா இருக்கே என்று நினைக்காதீர்கள் - வேப்ப இலைகளை தான் அது குறிக்கிறது. நம் அனைவரும் அறிந்தது போல் வேப்ப இலைகள் தோல் மற்றும் சரும ரோகங்களுக்கு சிறந்த நிவாரணி ஆகிறது. இது தோல் வியாதிகளான எஸிமா, சோரியாசிஸ், புழுக்கள் மற்றும் வார்ட்ஸ் போன்றவற்றிக்கு நல்ல மருந்தாகும். அதே போல் தலைப்புண்களுக்கும் நல்ல தீர்வாகிறது. இதன் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாயடிக் குணங்கள் தலைபுண்களை விரைவாக ஆற்றிவிடும். வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அரைத்து விழுது போல் ஆக்கி கொண்டு அதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும். 15 நிமிட கழித்து கழுவி விடவும். அதே போல் நீருக்கு பதில் நல்ல தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம். இதை தலையில் தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே ஊற வைக்க மயிர்க்கால்களின் அடிவரை சென்று செயல்புரியும். மறு நாள் காலை ஷாம்பு போட்டு கழுவி விட நல்ல பலன் கிடைக்கும்.✍️✍️✍️* 


 *🥃🥓🥃தேனும் இலவங்கப்பட்டையும்🥃🥓🥃* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உங்கள் தலைப்புண் பிரச்சினைக்கு தேனும் இலவங்கப்பட்டையும் சேர்ந்த கலவை கூட நல்ல மருந்து. இதற்கு இலவங்க போடியை போல் இருமடங்கு தேனுடன் சேர்த்து இவை இரண்டையும் நன்றாக குழைத்து தலைப்புண்கள் மேல் போட, அதன் ஆன்டிபயாடிக் தன்மை புண்களை சீக்கிரம் ஆற்றுவதுடன் தோலின் ஈரத்தன்மையையும் அளிக்கிறது. மேலும் இதன் ஆன்டிமைக்ரோபியல் தன்மை பாக்டீரியாகளை கட்டுபடுத்துகிறது. இத்துடன் ஆர்கன் எண்ணையும் சில துளிகள் சேர்த்து கொள்வது நல்லது. இந்த மருந்தை போட்டு சிறிது நேரம் கழித்து, சற்றே சூடான தண்ணீரால் தலையை கழுவி விடவும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥃🎨🥃தேனும் சர்க்கரையும்🥃🎨🥃* 


 *✍️✍️✍️தேனும் சர்க்கரையையும் வைச்சு காமெடி கிமெடியெல்லாம் கிடையாது. நிஜமாகவே முன்பு எல்லாம் அடிப்பட்ட காயங்கள் / வெட்டு காயங்களுக்கு சர்க்கரை பத்து போடப்பட்டது. சர்க்கரையில் ஆன்டி-பாக்டீரியா மற்றும் ஆன்டி- செப்டிக் பண்புகள் உள்ளது. இது தோல் உரிதல் பிரச்சினை உள்ளவர்களுக்கும், தலைப்புண்களை ஆற்றவும் கூட பயன் படுகிறது. தேன் பற்றி சொல்லவே வேண்டாம். தேனை போட்டால் தோலில் ஏற்படும் சின்ன சின்ன கோடுகள், சுருக்கங்கள் மறையும். மேலும் இது ஆன்டிஏஜிங் பிரச்சினைக்கு மருந்தாகவும் ஆகிறது. தேன், சர்க்கரை இவற்றுடன் திராட்சை விதைகள் மற்றும் ஆர்கன் எண்ணை சேர்த்து தலைப்புண் பாதிப்புள்ள இடங்களில் தடவி கொஞ்ச நேரம் கழித்து கழுவி விட நல்ல குணம் கிடைக்கும். ஆனால் அதிகம் சர்க்கரை சேர்த்தால் மறுபடியும் புண் ஏற்பட வாய்ப்புள்ளது✍️✍️✍️.* 

 *🥑🥑🥑பப்பாளி பழம்🥑🥑🥑* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பப்பாளி நார்ச்சத்து நிறைந்த பழம் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் அதுவே தலைப்புண்களுக்கும் சிறந்த மருந்து என்று தெரியுமா. பப்பாளி பழத்தில் உள்ள பலவித அமிலங்கள் தோலின் எண்ணை பசையை கட்டுப்படுத்துவதுடன், புதிதாக வளரும் தோலின் அடியில் உள்ள இறந்த செல்களையும் நீக்குகிறது. பப்பாளியில் உள்ள பபைன் என்ற என்சைம், வீக்கத்தை குறைக்கவும், தோலின் நுண்ணிய துவாரங்களை திறக்கவும் உதவுகிறது. இதனால் தலைப்புண்கள் சீக்கிரம் ஆறும். பப்பாளியுடன் அதே அளவு யோகர்ட், தேன் கலந்தால் நல்ல கெட்டியான பேஸ்ட் கிடைக்கும். அதை அப்படியே தலைப்புண் உள்ள இடத்தில் பத்து போட்டு 20 நிமிடம் ஊறிய பிறகு சூடு நீரால் அலசி விடவும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🥚🥚🥚ஜாதிக்காய்🥚🥚🥚* 


 *🥚🥚🥚ஜாதிக்காய் பொடியை, நான்கு டேபிள் ஸ்பூன் பாலுடன் குழைத்து தலைப்புண் உள்ள இடத்தில் பத்து போட்டு ஒரு மணி நேரம் கழித்து சூடு நீரால் அலசி விடவும்🥚🥚🥚.* 


 *🧄🧄🧄பூண்டு🧄🧄🧄* 


 *✍️✍️✍️சில பூண்டு பற்களை எடுத்து கொண்டு நசுக்கி அதை தலைப்புண் உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இது புண்களை ஆறுவதுடன் புண்களால் ஏற்படும் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது✍️✍️✍️.* 


 *🧉🧉🧉டீ ட்ரீ ஆயில்🧉🧉🧉* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தேயிலை மர எண்ணையில் உள்ள ஆன்டிபாக்டீரியால் பண்பு தலைப்புண்களை எதிர்த்து போராட உதவுவதுடன் புண்களையும் ஆற்றி விடுகிறது. தேயிலை மர எண்ணையை தலைப்புண் உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். ஒருமணி நேரம் கழித்து கழுவி விட, புண்கள் ஆறிவிடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍚🍚🍚பன்னீர்🍚🍚🍚* 


 *✍️✍️✍️சில துளி பன்னீரை தலைப்புண் உள்ள இடத்தில் தடவவும்.பன்னீர் புண்களால் ஏற்படும் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது✍️✍️✍️.* 


 *🌼🌼🌼மல்லிகை எண்ணெய்🌼🌼🌼* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மல்லிகை எண்ணெய் தலையில் ஏற்படும் அரிப்பு, தலைப்புண் மற்றும் இதர தொற்று நோய்களுக்கு நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் மல்லிகை எண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 3-4 டீஸ்பூன் தேயிலைமர எண்ணெயுடன் கலந்து தலைப்புண் உள்ள இடத்தில் தடவவும். நல்ல நிவாரணம் கிடைக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍋🍋எலுமிச்சை🍋 சாறு🍋🍋* 


 *✍️✍️✍️அரை மூடி எலுமிச்சையின் சாறு எடுத்து தலைப்புண்ணை உள்ள இடத்தில் தடவவும். இது தலையின் தோலை சுத்தம் செய்வதுடன் தலைபுண்ணை எதிர்த்து சீக்கிரம் ஆற்றி விடும்✍️✍️✍️.* 

 *🍅🍅🍅தக்காளி🍅🍅🍅* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பழுத்த தக்காளியை சாறாக்கி தலைப்புண்ணை உள்ள இடத்தில் தடவவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இது நல்லமருந்து ஆகும். பொதுவாகவே எண்ணெய் பசை அதிகம் கொண்ட கூந்தல் தைலங்களை தவிர்த்து விடுங்கள். இந்த கூந்தல் தைலங்கள் மயிர் கால்களை அடைத்து விடுவதால் தலைப்புண் உருவாக வாய்ப்புள்ளது. ஸ்டைல்காக பயன்படுத்தப்படும் கூந்தல் பாதுகாப்பு பொருட்கள் முறையாக உபயோகப்படுத்தவிட்டால் சில சமயம் அதுவே தலைப்புண் ஏற்பட காரணமாகி விடும். தலைமுடிக்காக விற்கப்படும் ஜெல், மெழுகு, ஸ்பிரே மற்றும் மொஸி ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. நீங்கள் அவ்வாறு பயன்படுத்தும் பொருட்கள் தலையின் தோலால் உறிஞ்சப்படும் நேரம் அதிகமாகும் போது அதுவே தலையில் புண் உண்டாக காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம் போல் தலையின் தோல் மேல் படர்ந்து விடுவதால் அவை தலைப்புண்களை உண்டாக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🎩🎩🎩தலைமுடியை அலசுதல்🎩🎩🎩* 


 *✍️✍️✍️நீங்கள் கடினமாக உடற்பயிற்சி செய்யும் போது உச்சந்தலை பகுதியிலும் வேர்க்கும். அதனால் தலையின் தோல் பகுதி ஈரமாவதுடன் எண்ணெய் பசையும் அதிகமாகி விடுகிறது. இதுவே நோய் பரப்பும் கிருமிகளுக்கு ஏதுவாகி விடும். நம் வேர்வையில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் மூன்றும் சேர்ந்த கலவை வழுவழுப்பாகவும் கடினமாகவும் தலையின் தோலில் ஒட்டிக்கொள்ளும் போது அதுவே தலையில் புண்ணை உண்டாக்க காரணமாகி விடும். அதேபோல் மற்றும் வியர்வையுடன் கலந்து தலை முழுவதுமே பாதிக்கப்படலாம். ஆகையால் கடினமாக உடற்பயிற்சிக்கு பிறகு தலைமுடியை/தலையை நல்ல நீரில் கழுவி அலசவும். தலைமுடியை காயவைக்க இருக்கும் ஹேர் ட்ரையர் மூலம் காயவைப்பது நல்லது என்றாலும் எப்போதுமே அது அவசியம் இல்லை. சாதாரணமாக ஒரு ஃபேன் காற்றில் தலை முடியை உலர்த்தினாலே போதும்.✍️✍️✍️* 


 *🎉🎉🎉வினிகர்🎉🎉🎉* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தலை முடியை நன்றாக ஷாம்பு போட்டு சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு டம்பளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை சேர்த்து தலைமுடியில் தேய்க்கவும். பிறகு நன்றாக தண்ணீர் விட்டு கழுவி விடவும். இப்படி செய்வதால் தலையின் தோல் பகுதியின் Ph அளவு சரியாக பராமரிக்கப்படுவதால் தலையில் பாக்டீரியா தொற்று ஏற்படாது. வினிகர் தலைமுடியின் கரோட்டின் படலத்தை நன்கு உயிரோட்டத்துடன் பாதுகாக்கிறது. இது மிகவும் இயற்கையான தீர்வாகும். ஆதலால் வினிகர் கொண்டு தலைமுடியை சுத்தம் செய்வதை அடிக்கடி மேற்கொள்ளலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍃🍃🍃மருதாணி🍃🍃🍃* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மருதாணி இயற்கையாகவே தலைமுடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும், தலைப்புண்கள் ஏற்படாமலும் பாதுகாக்க உதவுகிறது. எந்த தலைமுடி பிரச்சனைக்கும் மருதாணியை அரைத்து விழுதாக்கி தடவுவது மிகச்சிறந்த இயற்கையான தீர்வாகும். மருதாணியை நீர் விட்டு அரைத்து விழுதாக்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி ஒரு 30 நிமிடம் ஊற வேண்டும். அப்போது தலைக்கு அணியும் ஷொவர் கேப் அணிவது நல்லது. பிறகு தண்ணீர் விட்டு அலசி விட்டால் உங்களின் கூந்தல் பளப்பளபதுடன் தலைபுண்ணிலிருந்தும் விடுதலை தான்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🛎️🛎️🛎️கந்தக சத்து🛎️🛎️🛎️* 


 *✍️✍️✍️நீங்கள் உபயோகப்படுத்தும் ஷாம்பு மற்றும் லோஷன்களில் கந்தக சத்து அதாங்க சல்பரை அடிப்படையாக கொண்டுள்ளதா? அப்படி என்றால் அது தலைப்புண் பிரச்சனைக்கு நல்லது. ஆனால் அவற்றை கையாண்ட பின் நன்றாக கையை கழுவி கொள்ளுங்கள். லோஷனை தலையில் அப்படியே போட்டு தடவி பின் அலசி விடுங்கள். அப்போது தலையின் தோல் அழுக்கு குறைந்து ஃப்ரஷாக இருக்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍓🍓புருன்🍓 பழங்கள்🍓🍓* 


 *✍️✍️✍️புருன் பழங்கள் இரும்பு சத்து மிக்கது. மலச்சிக்கலை தடுக்கும். அதுமட்டுமல்ல தலைமுடிக்கும் நல்லது. தமிழில் உலர்ந்த ப்ளம் அல்லது கொடி முந்திரி என்று சொல்லலாம். இதை எப்போது வேண்டுமானாலும் கொரிக்கலாம்.✍️✍️✍️* 


 *🌳🌳🌳 க்ரீன் டீ 🌳🌳🌳* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️க்ரீன் டீ குடிப்பது தலைமுடிக்கும் நல்லது என்று தெரியுமா? ஆமாம் கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட் பண்பு மற்றும் பாலிஃபினல்கள் தலைமுடியின் பொடுகு பிரச்சனையை குறைப்பதுடன் தலைப்புண்களுக்கும் சிறந்த மருந்தகின்றது. அதனால் நீண்ட பலமான அழகான கூந்தலுக்கு க்ரீன் டீயை விட்டுவிடாதீங்க.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥕🥕🥕கேரட்🥕🥕🥕* 


 *✍️✍️✍️வைட்டமின் A நிறைந்த கேரட் கண்களுக்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் நல்லது. கேரட் செபும் உற்பத்திக்கு உதவுவதால் தலைமுடியின் ஈரப்பதத்தை காக்கவும் வளமாக்கவும் உதவுகிறது.அதனால் நீண்ட பலமான அழகான தலைமுடி அமையும்.✍️✍️✍️* 


 *🐬🐬🐬சால்மன் மீன்🐬🐬🐬* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நீங்க அசைவம் சாப்பிடுவிங்க என்றால் சால்மோன் மீன் கண்டிப்பாக சாப்பிடுங்க.. இதில் உள்ள வைட்டமின் D மற்றும் ஒமேகா ஃபெட்டி அமிலம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் நீண்ட நேரம் ஈரப்பதத்தையும் காப்பாற்றும். மேலும் தேவையான புரோட்டின் சத்தும் கிடைப்பதால் தலைமுடிக்கும் தலைபகுதி தோலுக்கும் நல்லது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🐃🐃🐃மாட்டிறைச்சி🐃🐃🐃* 


 *✍️✍️✍️மாட்டிறைச்சியில் உள்ள வைட்டமின் B மற்றும் புரோட்டின், இரும்பு சத்து, மற்றும் துத்தநாக  சத்தும் உண்மையிலே தலைப்புண்ணை பிரச்சனைக்கு நல்ல தீர்வாகிறது✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Sunday, August 16, 2020

பூண்டு உயிரை பறிக்கும்

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு👹👹👹*


 *🛑🛑🛑இந்த ஆபத்தான நோய்கள் உங்களுக்கு இருக்கா? அப்போ பூண்டு சாப்பிடாதீங்க! உயிரை பறிக்கும்🛑🛑🛑*


 *👹👹👹உயிரை பறிக்கும் 12 ஆபத்தான உணவுகள்! அதிர்ச்சி தகவல்👹👹👹* 


 *🧄🧄🧄பூண்டு உயிரை பறிக்கும்🧄🧄🧄* 


 *✍️✍️✍️பல உடல்நல பயன்களை கொண்டுள்ள எளிய மூலப்பொருளான பூண்டு இல்லாமல், தமிழர்களின் உணவுகள் முழுமை அடையாது.* 
 *மிகவும் திடமானதாகவும், கசுப்புத்தன்மையுடனும் இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படும் உணவில் அதீத சுவை மணம் கூடும்.* 
 *அதேப்போல் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி குறிப்பிடாமல், பூண்டை பற்றிய விளக்கம் நிறைவு பெறாது.* 
 *நினைவிற்கு எட்டாத காலம் முதல், பல வித நோய்கள் மற்றும் மருத்துவ நிலைகளை தடுக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், இந்த அதிசய மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.* 
 *என்னதான் அற்புத மருத்துவ பொருளாக பூண்டு இருந்தாலும் சிலர் இதனை தவிர்க்க வேண்டும். இனி எந்த நோய் உள்ளவர்கள் பூண்டை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டால் உடம்பில் வீக்கம் போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. கல்லீரல் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது கல்லீரல் கோளாறுக்கு எடுக்கும் மருந்துகளின் தாக்கத்தை குறைக்க செய்கிறது.* 
 *வயிற்றுப்போக்கு கோளாறால் அவதிப்படும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் இயக்கத்தை ஊக்கப்படுத்தி வயிற்றுப் போக்கை அதிகப்படுத்தும். சில சமயம் அதிகரிக்கும் பட்சத்தில் குழந்தைகளின் உயிர் பறிபோகும் நிலை கூட ஏற்படலாம். கண் சார்ந்த நோய் மற்றும் கோளாறுகள் இருக்கும் நபர்கள் பூண்டை சேர்த்து உணவை சாப்பிட்டால் கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.* *அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளப்போகும் நபர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னரே பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. எனவே குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும் நபர்கள் பூண்டை தவிர்த்து விடுவது நல்லது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*


 *🛑🛑🛑உயிரை பறிக்கும் 12 ஆபத்தான உணவுகள்! அதிர்ச்சி தகவல்🛑🛑🛑* 


 *✍️✍️✍️உணவு பொருட்கள் சுவையானதாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். ஆனால் அதில் சில உணவுகள் நம் உடல் ஆரோக்கியம் முழுவதையும் பாதித்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.* 
 *அந்த வகையில் இருக்கும் உணவுகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்.✍️✍️✍️* 


 *🥗🥗🥗1. காளான்🥗🥗🥗* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காளான் வகைகளில் பல உண்டு, ஆனால் அவை அனைத்துமே ஒரே மாதிரியானவை அல்ல, சில வகையான காளான்களில் ஆளைக்கொல்லும் விஷம் இருக்கும், எனவே காளான் வாங்கும் போது பார்த்து வாங்குவது மிகவும் நல்லது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍅🍅🍅2. தக்காளி🍅🍅🍅* 


 *✍️✍️✍️தக்காளியின் இலைகளில் உள்ள க்ளைகோலாய்டு, வயிற்று பிடிப்புகள், வயிற்று உப்புசம் மற்றும் பதட்டம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும், எனவே தக்காளி இலைகளை உணவில் சேர்க்கக் கூடாது✍️✍️✍️.* 


 *🥔🥔🥔 3. வேர்க்கடலை🥔🥔🥔* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வேர்க்கடலை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும், அப்படி அழற்சி இருக்கும் போது வேர்க்கடலையை சாப்பிட்டால், அது மூச்சு விடுவதில் சிரமம், அதிர்ச்சி, சுயநினைவை இழக்கும் நிலை மற்றும் இறப்பைக் கூட ஏற்படுத்தும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🥚🥚🥚4. உருளைக்கிழங்கு🥚🥚🥚* 


 *✍️✍️✍️உருளைக்கிழங்கின் தண்டு மற்றும் இலைகள் ஆகிய இரண்டுமே அதிக விஷம் நிறைந்தது, அதோடு பச்சை நிற உருளைக்கிழங்கை உட்கொண்டால், அதனால் இறப்பு கூட நேரலாம்.✍️✍️✍️* 


 *🍓🍓🍓5. செர்ரி🍓🍓🍓* 


 *🙋‍♀️🙋‍♀️🙋‍♀️செர்ரி பழங்களின் விதைகளில் விஷமிக்க ஹைட்ரஜென் சையனைடு உள்ளது, எனவே செர்ரி பழங்கள் சாப்பிடும் போது கவனமாக உட்கொள்வது நல்லது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *6🏐🐣🏐. இறைச்சி மற்றும் முட்டை🏐🐣🏐* 


 *✍️✍️✍️முட்டை மற்றும் இறைச்சிகளை நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியா, நம் உடலில் உள்ள இரைப்பையை பாதிப்பதோடு, ரத்த குழாய்களில் நுழைந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கி அது உயிரையே பறித்துவிடும்.✍️✍️✍️* 


 *🧆🧆🧆7. பாதாம்🧆🧆🧆* 


 *🙋‍♀️🙋‍♀️🙋‍♀️பாதாம் கசப்பாக இருந்தால், அதை தூக்கிப் போடக் கூடாது, ஏனெனில் அந்த வகை பாதாமில் உயிரைப் பறிக்கும் சையனைடு உள்ளது. ஆகவே பாதாமை முடிந்த அளவு லேசாக வறுத்து சாப்பிடுவது நல்லது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *🍚🍚🍚8. விளக்கெண்ணெய்🍚🍚🍚* 


 *✍️✍️✍️ஆமணக்கு செடியின் கொட்டையில் இருந்து கிடைக்கும் விளக்கெண்ணெயில் ரிசின் எனும் விஷம் இருக்கலாம். எனவே அதன் தயாரிப்பு வழிமுறைகளை தெரிந்த பின் பயன்படுத்துவது நல்லது.✍️✍️✍️* 


 *🐬🐠🐟9. மீன்🐬🐠🐟* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பஃபெர் மீனின் தோல் மற்றும் அதன் குறிப்பிட்ட உறுப்புக்களில் கடுமையான விஷம் உள்ளது. அதேபோல் டூனா மீனில் தீங்கு விளைவிக்கும் பாதரசம் உள்ளது. எனவே இதை சாப்பிட்டால், அது மரணத்தை கூட ஏற்படுத்தலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥃🥃🥃10. தேன்🥃🥃🥃* 


 *✍️✍️✍️தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒன்றாக இருந்தாலும், அதில் உள்ள பைரோலிஜிடைன் அல்கலாய்டுகள் எனும் டாக்ஸின்கள் உள்ளது. இது தேனை சரியாக பதப்படுத்தாத போது, அது தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்.✍️✍️✍️* 


 *🌾🌾🌾11. பீன்ஸ்🌾🌾🌾* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கிட்னி பீன்ஸை சரியாக சமைக்கவில்லை எனில், அதில் உள்ள லெக்டின் வயிற்றில் உள்ள செல்களை அழிப்பதோடு, உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே கிட்னி பீன்ஸை பல மணிநேரம் நீரில் ஊற வைத்து, சாப்பிட வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🍖🍖🍖12. ஜாதிக்காய்🍖🍖🍖* 


 *✍️✍️✍️ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டால், அது மனச்சோர்வு, மாயத்தோற்றம் மற்றும் உயர்ந்த உற்சாகம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்✍️✍️✍️* .


 *🛑நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🛑*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

திரிபலா

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்து💊💊💊* 


*🍈🧄🥔திரிபலா பல நோய்க்கு நிவாரணம்🍈🧄🥔* 


 *🍈🍈🍈திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து🍈🍈🍈.* 


 *🍈🧄🥔நெல்லிக்காய், கடுக்காய்  தான்றிக்காய்  மூன்று மூலிகைகளின் கூட்டுப்பொருள்🍈🧄🥔.* 


 *🙋‍♂️🙋‍♀️அனைத்து வயதினரும் சாப்பிடலாம்🙋‍♀️🙋‍♂️.* 


 *🔵👉திரிபலா பொடியை இரவில்  சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம்.🔵* 

 *🔴👉 முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.🔴* 

 *🟣🔴👉இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது                    👉இதயநோய்கள் வராமல் தடுக்கிறது.   புற்றுநோய் செல்களை  எதிர்த்துப் போராடும்.🟣🟣* 

 *🟢🟢👉உணவுப் பாதை நச்சுப்  பொருட்களை நீக்கி,  குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது.* 
 *👉செரிமானக் கோளாறுகளைச்  சரி செய்கிறது.* 
 *👉உடலில் உள்ள நச்சுப்  பொருட்களை நீக்கும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.🟢🟢* 


 *⚫⚫👉வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms)* 
 *வெளியேற்ற உதவுகிறது.* 
 *👉வயிற்றில் பூச்சி வளர்தல்  மற்றும்* *தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது⚫⚫.* 


 *🟡🟡🟡👉வயிற்றுப்புண்ணை ஆற்றும் அல்சரை கட்டுப்படுத்தும்.* 
 *👉ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின்* *எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது* 
 *👉ரத்தசோகையை சரிசெய்கிறது.* 
 *👉ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.🟡🟡🟡* 

 *🟠🟠🟠👉கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது* . 
 *👉உடலில் குளூகோஸின் அளவை  சமநிலைப்படுத்த உதவுகிறது.* 
 *👉திரிபலாவில் உள்ள கசப்புச்* 
 *சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.🟠🟠🟠* 

 *🧶🧶🧶👉உடலில் உள்ள கெட்ட  கொழுப்பை க் குறைக்கும்.* 
 *👉சீரான உடல் எடையைப் பெற உதவுகிறது.* 
 *👉உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.🧶🧶🧶* 


 *🛑🛑🛑👉ரத்தத்தில் உள்ள நச்சுப்  பொருட்களை சுத்திகரிக்கும்* . 
 *👉 ரத்தத்தைச் சுத்தம் செய்யும்.* 
 *👉தோல் நோய்கள் & தொற்று  நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும்.* 
  *👉சருமத்தைப் பளபளப்பாக்கும்.🛑🛑🛑* 


 *✍️✍️✍️மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும்.* 
 *👉சைனஸ் நோயைத் தீர்க்கும்.* 
 *👉சுவாசப் பாதையில் உள்ள* 
 *சளியைப் போக்க உதவும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உடலின் வளர்ச்சிதை  மாற்றத்தை சீராக்கும்.* 
  *👉வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும்* 
  *👉தலைவலியைக் குணப்படுத்தும்.* 
 *👉  கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🛑நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🛑*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஞாபக_மறதி_பிரச்சினை_என்ற

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️* 


 *🧶🧶🧶#ஞாபக_மறதி_பிரச்சினை_என்ற #டிமென்ஷியா*🧶🧶🧶 


 *🛑🛑🛑#வயசாச்சுன்னா_வர்றதுதானே என்ற அலச்சியம்_வேண்டாம்…❓❗🛑🛑🛑* 


 *✍️✍️✍️இது முதுமையால் ஏற்படும் #டிமென்ஷியா வகை மறதிக்கான எண்ணிக்கை தான்.*
 *நவீன காலகட்டத்தில் இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் ஏற்படும் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்கிறது.* 
 *ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன்………*✍️✍️✍️ 


 *▶எண்ணம்,* 

 *▶சிந்தனை* , 

 *▶மொழி* , 

 *▶தீர்மானம் செய்யும் ஆற்றல்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம். வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படும். #Alzheimer_s என்பது ஒரு வகை ஆழ்ந்த மறதி நோய். சில நேரம் மூளையில் சீரற்ற புரதங்கள் படிவதால் ஏற்படுவது lewy body disease.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *⭕⭕⭕ மூளைக்கு ரத்தஓட்டம் குறைவதால் ஏற்படும் மறதி #vasculardementia. இவை அல்லாமல்…… ⭕⭕⭕* 


 *👉சிறுமூளைப் பாதிப்பு* , 

 *👉மூளைக் காயம்,* 

 *👉multiple sclerosis என்ற மூளை அழற்சி,* 

 *👉மூளைக் கட்டிகள்,* 

 *👉அதிக மது அருந்துதல்,* 

 *👉ரத்தத்தில் சர்க்கரை,  உப்பு, கால்சியம்  ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள்* , 

 *👉மிகக் குறைந்த வைட்டமின் பி12 அளவு,* 

 *👉மூளையில் நீர்த்தேக்கம் ஏற்படுதல்,* 

 *👉ஒரு சில மருந்துகள் குறிப்பாகக் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகள்* 


 *🧶ஆகியவற்றாலும் மறதி ஏற்படலாம்🧶.* 


 *🔴🔴🔴 பாதிப்புகள்🟣🟣🟣* 


 *✍️✍️✍️இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும், சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும். இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது. முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும்✍️✍️✍️* 
.

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது. எழுதுவது, படிப்பது, ஆபத்தை உணர்வது ஆகியவற்றில் தவறு ஏற்படும். சமூக விஷயங்களில் இருந்து பின்வாங்குவார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, சோக நிலை உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்சைமர் நோய் தோன்றி உச்ச நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். மூளையில் உள்ள #நியூரான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்போதுதான் ஞாபக மறதி பிரச்சினை அதிகரிக்கும். நோய் தீவிரமடையும்போது, சிறுவயது நினைவுகளையும் இழக்க வாய்ப்பு உண்டு…🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🟢⚫🟣 மனச்சோர்வு🟡⚫🔵* 


 *✍️✍️✍️நோய் தோன்றிய சில ஆண்டுகளில் மனச்சோர்வும் சேர்ந்து கொள்வது இயல்பு.……✍️✍️✍️* 


 *◀எதிர்மறை எண்ணங்கள்,* 

 *◀தனிமையை விரும்புதல்,* 

 *◀பசி உணர்வு குறைதல்,* 

 *◀தூக்கமின்மை,* 

 *◀உடல் பலவீனம்,* 

 *◀நம்பிக்கையின்மை,* 

 *◀வாழ்வதே அர்த்தமற்றது* 


 *✍️✍️✍️என்பது போன்ற எண்ணங்கள் தலைதூக்கும்.நோயாளியின்…………✍️✍️✍️* 


 *▶குணநலன்* , 

 *▶பழக்கவழக்கங்கள்,* 

 *▶உடல்நிலை* , 

 *▶சுற்றுச்சூழல்* , 

 *▶சமுதாயம்* , 

 *▶வாழ்க்கைமுறை* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆகியவற்றைப் பொருத்து இந்த நோயின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, வயதான வர்களுக்கு மட்டுமே இந்நோய் வருகிறது. அதனாலேயே, ‘வயசாச்சுன்னா வர்றதுதானே’ என்று உதாசீனப்படுத்திவிட வாய்ப்பு உண்டு.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌐🌐#ஆரம்பநிலை_அறிகுறிகள்🌐🌐* 


 *1. மொழித் திறனில் தடுமாற்றம்* 

 *2. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள்* 

 *3. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை* 

 *4. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது* 

 *5. முடிவு எடுப்பதில் சிரமம்* 

 *6. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை* 

 *7. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல்* 

 *8. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்* 


 *🌰🌰இடைநிலை அறிகுறிகள்🌰🌰* 


 *✍️✍️✍️நோய் தீவிரமடையும்போது பிரச்சினைகளும் அதிகமாகும். அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள்✍️✍️✍️.* 


 *1. மறதி அதிகமாகும். குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள்* 

 *2. துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள்* 

 *3. தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்* 

 *4. கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது* 

 *5. குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள்* 

 *6. தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள்* 


 *🟢இறுதிநிலை🟢 அறிகுறிகள்🟢* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார். மறதி மிக அதிகமாகவும், உடல்நலக் குறைவும் காணப்படும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *1. தானாக உணவு உட்கொள்வதில் சிரமம்* 

 *2. உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம்* 

 *3. குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்* 

 *4. தானாக நடக்க இயலாது* 

 *5. தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது* 

 *6. புரிந்துகொண்டு செயல்பட முடியாது* 

 *7. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது* 

 *8. தான் யார் என்பதே மறந்துவிடும்* 


 *🔯🔯🔯 #நினைவாற்றல்_அதிகரிக்கக் #கை_மருந்துகள்🔯🔯🔯* 


 *⭐ 10 பாதாம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிட வேண்டும். காலையில் என்றால் 4 - 5 உட்கொள்ளலாம்.* 

 *⭐ வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயைப் பச்சையாகச் சாப்பிடலாம்.* 

 *⭐ ஒரு கப் எலுமிச்சை சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.* 

 *⭐ வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்துச் சட்னி போல சாப்பிடலாம்.* 

 *⭐ தினமும் 5 துளசியிலைகளைச் சாப்பிடலாம்.* 

 *⭐ கல்யாணப் பூசணி சாறு 100 மி.லி., 1 சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துத் தினமும் 1 கப் சாப்பிடலாம்.* 

 *⭐ 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை, மாலை சாப்பிடலாம்.* 

 *⭐ சிற்றமிர்து என்ற சீந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மி.லி. குடிக்கலாம்.* 

 *⭐ உணவில் சிறிது நெய் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரஸ்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.* 

 *⭐ தலைக்குப் பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.* 

 *⭐ அஸ்வகந்தா சூரணத்தை 10 கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.* 

 *⭐ 3 கிராம் மஞ்சள் பொடி, 5 கிராம் இஞ்சி பொடி, லவங்கப்பட்டை 3 - 5 கிராம், 20 மி.லி. கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம்.* 

 *⭐ புதினா கீரையைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.* 

 *⭐ தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மி.லி. சாப்பிடலாம்.* 

 *⭐ தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.* 

 *⭐ பாலுடன் சங்குப்பூவின் வேர் 3 கிராம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.* 


 *நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Monday, August 10, 2020

பிரண்டை

#பிரண்டை 

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.

பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன். 
             
கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.
                
பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.
              
அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது.  
                    
குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
                     

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.

சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...              

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .
                  
பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..
              
மூலம் நோய் உள்ளவர்களுக்கு 
உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்
பயன்படுகிறது.
                
இந்த மூலிகையை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.
                  
இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.
மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .
                  
இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
                 
உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது.

- கு பண்பரசு

நிலக் கடலை

_*நிலக் கடலை*_
================
*சக்கரையை கொல்லும்,*
*டாக்டர்களின் எதிரி,*
*ஆரோக்கியத்தின் பொக்கிஷம்..!*

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம்வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்குப் பிறகு எலிகள் அதிகமாகக் குட்டி போட்டிருப்பதைக் காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவதும் இதற்கு நல்ல உதாரணம்.

*நிலக்கடலையில் ஃபோலிக் ஆசிட்*
அதிகமாக இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே, நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாததுடன், குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

*நீரிழிவு நோயைத் தடுக்கும்:*

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

*பித்தப் பை கல்லைக் கரைக்கும்:*

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடமாக தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

*இதயம் காக்கும்:*

நிலக்கடலை சாப்பிட்டால் உடல் எடைப்போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்ட்டாக திகழ்கிறது..!

*இளமையை பராமரிக்கும்:*

இது இளமையை பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

*ஞாபக சக்தி அதிகரிக்கும்:*

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

*மன அழுத்தம் போக்கும்:*

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

*கொழுப்பைக் குறைக்கும்:*

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால், அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் ,அதில் உண்மையில்லை. மாறாக, மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில் உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோ அன்சாச்சுரேட்டெட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டெட் 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

*அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:*

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது. மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளையும் விற்பனை செய்ய முடியவில்லை.

*எனவே, 7 இந்தியர்களிடம் நிலக்கடலைக் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.*

இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதே காலக்கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன், விலையும் கூடியிருக்கிறது.
 இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*100 கிராம் நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:*

கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்ச்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம் - 25 மி.கி.
ட்ரிப்டோபான் - 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட் - 5 கி
கிளைசின் - 1.512 கி
விட்டமின் - பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மாங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

*பாதாம், பிஸ்தாவைவிட சிறந்தது:*

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் அதிக சத்துக்கள் உள்ளது என்று கருதுகிறோம்.

அது தவறு..!
 *இவற்றையெல்லாம்விட நிலக்கடலையில்தான்  அளவுக்கு அதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு..!*

--- நன்றி,
வாட்ஸ்அப் குழுவினர்.

இடுப்புவலி நீங்க

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்து💊💊💊💊* 


 *🙋‍♂️இடுப்புவலி நீங்க🙋‍♂️* 


 *🍀தேவையானவை பொருட்கள்:-☘️* 


 *நீர்முள்ளி விதை – 75 கிராம்* 

 *கடலை மாவு – 75 கிராம்* 

 *எள் – 35 கிராம்* 

 *புரச மரத்தின் பிசின் – 10 கிராம்* 

 *ஜாதிக்காய் – 10 கிராம்* 

 *கிராம்பு – 10 கிராம்* 

 *நிலக்கடம்பு – 10 கிராம்* 


 *👆👆👆இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்* 


     *✍️✍️✍️இவைகளை சன்னமாய் தூள் செய்து நன்கு முற்றிய தேங்காய் உடைத்து நீரை எடுத்து விட்டு, அதனுள் இந்தத் தூளிளை வைத்து மூடி களிமண்ணால் கட்டியாக கவசம் செய்து தேங்காயை புடமிடவும்✍️✍️✍️.* 

     *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தேங்காய் நன்கு சூடேறி வெடித்ததும், உள்ளே பந்துபோல் மருந்து திரண்டிருக்கும். இதனை மை போல் அரைத்துப் பத்திரப்படுத்தவும். காலை, இரவு உணவுக்குப்பின் கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டுவர நீர்த்துப்போன விந்து பிசின்போல் தடிக்கும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️✍️கை, கால் அசதி, இடுப்பு வலி, சோர்வு நீங்கி ஆண்மையும் தாதுவும் விருத்தியாகும்✍️✍️✍️* 

 *நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Health Tips

🍃🍃 *கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!!*
  https://healthtips-tamil.blogspot.com/2019/03/health-tips-tamil.html

🌳🌳 *நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ...!*
 https://healthtips-tamil.blogspot.com/2019/03/health-tips_6.html

🍅🍅 *கொய்யாபழம் கட்டாயம் சாப்பிடுங்க..*
https://healthtips-tamil.blogspot.com/2019/02/tamilhealth-tips.html

🍒🍒 *என்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா? இத படிங்க முதல்ல?*
 https://healthtips-tamil.blogspot.com/2019/10/blog-post_5.html

🍊🍊 *ஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா???*
https://healthtips-tamil.blogspot.com/2019/10/blog-post_45.html

🍅🍅 *ஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுனுமா?இதை படிங்கள் முதலில்!*
 https://healthtips-tamil.blogspot.com/2019/10/blog-post_49.html

🥕🥕 *ஆஹா! முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா?ஆச்சிரியமூட்டும் பதிவு!*
 https://healthtips-tamil.blogspot.com/2019/10/blog-post.html

🥒🥒 *தலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்*
  https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_91.html

🥦🥦 *குழந்தையின் வயிற்றுவலிக்கு வீட்டுவைத்தியம்*
 baby stomach pain remedies in tamil 
https://healthtips-tamil.blogspot.com/2018/11/baby-stomach-pain-remedies-in-tamil.html

அல்சர்

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு👹👹👹*


 *🛑🛑🛑அல்சர்…❗*  *#அலட்சியம்_வேண்டாம்❗* *எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு🛑🛑🛑* 


 *👹👹#நேரத்திற்குச்_சாப்பிட்டால்_தான் #அல்சர்_வரும்❗❗❗* 


 *🔴🔴🔴 நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது🔴🔴🔴.* 


 *⭕⭕⭕ அல்சர் பெரும்பாலும் நேராநேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.❗⭕⭕⭕* 


 *✍️✍️✍️ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது* *அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரதை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப்* *பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம்* *(இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்). இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச்* *சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய். பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது.✍️✍️✍️*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. அந்தந்த ரேத்திற்கு வருவதற்கு இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா, நேரா நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்னறால் அல்சர் புண் வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு எதுவும் இல்லை.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வருகிறதென்றால், இந்தியாவில் பெரும்பாலான ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அல்சர் வந்திருக்க வேண்டுமே❗பெரும்பாலும் அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது. தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ.... அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 
.

 *✍️✍️✍️ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத* *போது அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்த, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது* *சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம். அல்சர் வயிற்றில் மட்டுமல்லாமல், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். நாட்பட்டு வெளியேற முடியாமல்* *தேங்கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் புண்கள் உருவாகின்றன.* *அதையே அல்சர் என்கிறோம். அல்சர் என்ற புண்கள் குணமாக வேண்டுமானால்,* *தேங்கியுள்ள் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். கழிவுகள்* *வெளியேறாவிட்டால் மீண்டும் மீண்டும் அல்சர் வந்துகொண்டே தான் இருக்கும்.✍️✍️✍️*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️உணவு செரிப்பதற்காக வயிற்றில் அமிலங்கள் சுரக்கும். இந்த அமிலங்களால் வயிற்றுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாதவாறு, புரதங்களால் உருவாக்கப்பட்ட படிமங்களும் (Layers) இருக்கும். இது இரைப்பையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும். குடல், இரைப்பை, சிறுகுடல், வாய் போன்ற இடங்களில் புண்கள் ஏற்பட்டு, இந்த படிமங்களைப் பாதிக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது✍️✍️✍️.* 


 *🔴🔴🔴 அல்சரும் புற்றுநோய்யும்❗🔴🔴🔴* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உலகில் தற்போது அனைவரும் பாதிக்கப்படும் ஒரு நோய்களில் அல்சரும் ஒன்றாகும். மேலும் அவர்கள் அல்சர் உருவாதற்கு முக்கிய காரணம் இரைப்பையில் பாக்டீரியாவான #ஹெலிகோபேக்டர்_பைலோரி (helicobacter pylori) தாக்குவதால் வருகிறது. அல்சரை உருவாக்கும் இந்த #பாக்டீரியா_கார்சினோமாவுடன் தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாக்டீரியா எளிதில் உடலை தாக்கி அல்சரை உண்டாக்கும் தன்மையையும் உடையது. அதுமட்டுமல்லாமல் டி.என்.ஏ-வில் மாறுபாட்டை ஏற்படுத்துவதோடு, வயிற்றில் இருக்கும் பாதுகாப்பு உறையையும் பாதிப்பை எற்படுத்திவிடும். இதனை எளிதில் சரிசெய்துவிட முடியாது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️வயிற்றுப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அது #லிப்போமா (#lymphoma) என்ற #புற்றுநோயாக மாற வாய்ப்புகள் அதிகம்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நீண்ட நாட்கள் வயிற்றில் புண்கள் இருந்தால், அவை வயிற்று புற்றுநோயை உண்டாக்கிவிடும். ஏனெனில் அவ்வாறு பாதிக்கப்பட்ட வயிற்று திசுக்கள் நீண்ட நாட்கள் இருப்பதால், இயற்கையாக அவை ஃபைபரஸ் திசுக்களாக மாற்றப்படுகின்றது. இதனால் நாளடைவில் வயிற்று புற்றுநோயானது ஏற்பட்டுவிடும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️ஆகவே அல்சர் இருப்பவர்கள் ஆஸ்பிரின் அல்லது மற்ற அழற்சி மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் வயிற்றில் உற்பத்தியாகும் பாதுகாப்பான கோழையானது குறைந்துவிடும். மேலும் அந்த மருந்துகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரித்து. வயிற்றுக்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைத்து, உடலின் திறனை பலவீனப்படுத்தும் செல்களை சரி செய்யாமல் இருக்கும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.✍️✍️✍️*
 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நீண்ட காலம் அல்சர் இருந்தால், அந்தப் புண்களின் வடுக்களும் இருக்கும். இது குடலில் ஓட்டை விழும் அளவுக்குக் கொண்டுவந்து, குடல் அடைப்பை ஏற்படுத்தலாம். ரத்தக் குழாய்களை அரித்து, பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதற்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, அல்சரை குணமாக்கிவிடலாம்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *🌐#அறிகுறிகள்❗🌐* 


 *✍️✍️அல்சர் புண்களில் 30-40 சதவிகிதம் அறிகுறிகளே தெரியாது……❗✍️✍️* 


 *▶அடிக்கடி பசி,* 

 *▶சாப்பிட்ட பிறகும் பசி* , 

 *▶வயிற்று வலி,* 

 *▶முதுகு வலி* , 

 *▶வயிற்று எரிச்சல்* , 

 *▶நெஞ்சு எரிச்சல்* , 

 *▶சாப்பிட்டதும் வாந்தி* 

 *▶உணவு உண்ட பிறகு, எதுகளித்தல்,* 

 *▶வயிறு உப்பிசம்* , 

 *▶மலசிக்கல்* 


 *🙋‍♂️🙋‍♂️போன்ற பிரச்னைகள் இருக்கும்.  அதற்க்கான தீர்வை உடனடியாக தேடுவதே சிறப்பு🙋‍♂️🙋‍♂️.* 


 *◀பால்,* 

 *◀தண்ணீர்* , 

 *◀பிஸ்கட்* 


 *✍️✍️✍️போன்ற உணவுகளைச் சாப்பிட்டதும், வயிற்று வலி குறைந்தது போன்ற உணர்வைத் தந்தால், அது முதல் கட்ட அல்சர். சிறிது உணவைச் சாப்பிட்ட பிறகும் வயிற்று வலி தொடர்ந்தால், அல்சர் தீவிரமாகி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.✍️✍️✍️* 


 *🈵🈵🈵 #அல்சர்வரக்_காரணங்கள்❓🈵🈵🈵* 


 *➡ சமச்சீர் உணவு சாப்பிடாமல் இருப்பது,* 

 *➡அதிக மசாலா,* 

 *➡எண்ணெய் உணவுகள்,* 

 *➡உணவுப் பழக்கத்தில் மாற்றம், காலை உணவத் தவிர்த்தல்,* 

 *➡ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) என்ற கிருமித் தொற்று,* 

 *➡மனப் பிரச்னையால் அமிலங்கள் சுரப்பதில் மாற்றங்கள்,* 

 *➡வீரியமுள்ள வலி மாத்திரைகள்,* 

 *➡ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது,* 

 *➡மது மற்றும் புகைப்பழக்கமும்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்சரை ஏற்படுத்தும். 70 சதவிகித உணவு மற்றும் வாழ்வியல் தவறுகளால்தான் அல்சர் ஏற்படுகிறது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *🔯🔯🔯 உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாம்❗❓🔯🔯🔯* 


 *✍️✍️✍️நம் தென் இந்திய உணவுகள் ‘நல்ல உணவு’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த உணவைச் சாப்பிட்டாலே, அல்சர் வருவதை வெகுவாகக் குறைக்கலாம்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு முதல் இடம் தரலாம்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *✍️✍️✍️எண்ணெய், உப்பு, மசாலா, காரம் இவற்றைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தேன், ப்ரக்கோலி, முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, பால் பொருட்கள், வாழை, அதிக நார்சத்துள்ள உணவுகள் மிகவும் நல்லது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *🔴🔴🔴 அல்சர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை...❓🟣🟣🟣* 


 *✍️✍️✍️கோலா பானங்கள், சோடா,ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிட்ரஸ் வகை ஆயத்த பழச்சாறுகள்,  டீ, காபி தவிர்க்கலாம். மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பாக்கு போடுதல் போன்றவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அல்சரிலிருந்து, வயிற்று புற்றுநோய்க்கு வழிவகுக்கும். மேலும் அவை வயிற்றில் அதிகமான அளவு அமிலத்தை உற்பத்தி செய்யும்✍️✍️✍️.*
 

 *👉#ஆகவே……*
 

 *வயிற்று வலி,* 

 *குமட்டல் மற்றும் வாந்தி* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️போன்றவை ஏற்பட்டால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *✍️✍️✍️அல்சரானது சரிசெய்யக் கூடிய ஒன்றே. அதிலும் வயிற்று புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்தால் கூட சரிசெய்துவிட முடியும். ஆனால் எதற்கு அந்த அளவு வரை நாம் இருக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே மருத்துவரை ஆலோசித்து சரியான மருந்துகளை உட்கொண்டு, அல்சரை தடுக்கலாம்.✍️✍️✍️* 


 *⭕⭕⭕ஆரம்ப நிலை அல்சரை எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.❗⭕⭕⭕* 


 *🧰🧰🧰#வீட்டு_வைத்தியங்கள்…❓🧰🧰🧰* 


 *🙋‍♂️🙋‍♂️⭐தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️⭐ முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️⭐காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️⭐தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️⭐நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️⭐தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️⭐வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️⭐ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்✍️✍️✍️* . 

 *🙋‍♂️🙋‍♂️⭐பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐வாரத்தில் மூன்று முறையாவது இந்த மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி செய்யும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 
 
 *✍️✍️⭐அல்சர் முற்றிலும் குணமாக – பச்சை வாழைப்பழம்:✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐பச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை (ulcer) சரி செய்ய உதவுகிறது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* .

 *✍️✍️⭐தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது.தேங்காய் பால் பிடிக்காதவர்கள் தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும், அல்சர் பிரச்சனை சரியாகும்.✍️✍️✍️* 
 
 *🙋‍♂️🙋‍♂️⭐வீட்டில் இருந்து தயார் செய்த ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த ஆப்பிள் ஜூஸை கடைகளில் வாங்கி அருந்த கூடாது, வீட்டில் தயார் செய்து மட்டும் அருந்தவும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐பழுத்த பாகற்காயை தினமும் சமைத்து உண்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் பித்தத்தையும் தணிக்கிறது✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️⭐தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, அல்சரை சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️⭐தண்டு கீரையில் இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளதால், இவற்றை தினமும் உணவில் சேர்த்து வர உடலானது குளிர்ச்சி அடைந்து மூல நோய் மற்றும் குடல் புண் சரியாகிறது.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐தினமும் முட்டை கோஸ் சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐அகத்திக்கீரை சிறந்த மருந்தாக விளங்குகிறது.எனவே தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும். அகத்திக்கீரையை சூப் செய்து கூட குடிக்கலாம்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐தினமும் புழுங்கல் அரிசி கஞ்சி ஒரு டம்ளர் அருந்தி வர, அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐துளசி இலை சாறுடன் சிறிதளவு மாசிக்காயை சேர்த்து வாரத்தில் இரண்டு முறை அருந்தி வர, குடல் புண், வாய் புண் போன்றவை சரியாகும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐அல்சரை சரி செய்வதற்கு மற்றொரு சிறந்த மருந்து, நெல்லிக்காய். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வர அல்லது ஜூஸ் செய்து அதனுடன் தயிர் கலந்து அருந்தி வர அல்சர் பிரச்சனையை சரி செய்திட இயலும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* .

 *✍️✍️⭐அத்திமரம் பட்டை சாறுடன் சம அளவு பசும் பால் மற்றும் சிறிதளவு கல்கண்டு சேர்த்து 100 மில்லி அளவு தினமும் அருந்தி வந்தால் அல்சர் பிரச்சனையை சரி செய்திட முடியும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️⭐அத்தியிலை சாறுடன், சம அளவு வேப்பிலை சாறு சேர்த்து தண்ணீர் கலந்து காய்ச்சி தினமும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️⭐சீரகம், அதிமதுரம், தென்னம்பாளை பூ மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பசும்பால் சேர்த்து அரைத்து சிறிய எலுமிச்சை அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.பின்பு இவற்றை பாலில் கலந்து தினமும் அருந்தி வர அல்சர் பிரச்சனை குணமாகும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️⭐உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகாவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐2-3 வாழைப்பழங்களை பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடித்தால் பலனளிக்கும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️⭐வில்வ இலைகள்/பழங்களை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து, கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐மாதுளம் பழச்சாறு அல்சருக்கு நல்லது.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐திரிபாலா சூரணம் (1 தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️⭐கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில், இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️⭐ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *🈯🈯🈯 #சேர்க்கவேண்டியவை❓🈯🈯🈯* 


 *✍️✍️✍️கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.✍️✍️✍️* 


 *🔴🔴🔴 #தவிர்க்கவேண்டியவை❓🔴🔴🔴* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா ஆகியவற்றை தவிர்க்கவும். உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *✍️✍️✍️அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி. மிளகு, உளுந்து, கொள்ளு, ஆல்கஹால், கத்திரிக்காய், புளிப்பான பண்டங்கள், எண்ணெய், காரம் செறிந்த உணவுகளை தவிர்க்கவும்.✍️✍️✍️* 


 *🔯🔯🔯 #கடைப்பிடிக்க_வேண்டியவை❓🔯🔯🔯* 


 *➡காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.* 

 *➡உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.*  

 *➡பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.* 

 *➡தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.* 

 *➡சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்..* 

 *➡ தியானம் கண்டிப்பாய் ஸ்டிரெஸ் நீக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்டிரெஸ் அல்சருக்கு ஒரு முக்கிய காரணம்.* 

 *➡ மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் அரைமணி நேர உடற்பயிற்சியும், நன்கு நீர் குடிப்பதும் இப்பிரச்சனையைத் தவிர்க்கும்.* 

 *➡ மிக வேக வேகமாக உண்ணாதீர்கள். கேட்டால் நேரம் இல்லை என்று சொல்வீர்கள். இப்படி உணவை அடைத்து நோய் வரவழைத்துக் கொள் வதினை விட உண்ணாமல் இருப்பது கூட குறைவான தீங்கினைச் செய்யும்.* 

 *➡ அதிகமாக தொண்டை வரை உண்ணாதீர்கள். தீவிர அஜீரணம் அசிடிடி, அல்சர் என கொண்டு வந்து விடும். எப்பொழுதும் அளவாக உண்ணுங்கள்.* 

 *➡ நெஞ்செரிச்சல், தொண்டை வரை ஆசிட் எகிறுதல் போன்றவற்றிற்குக் காரணம் அதிக மசாலா உணவு. இத்துடன் தூங்கச் செல்லும் முன் அதிக கார உணவு, அதிக உணவு, வேகமாக உண்ணும் உணவு, சிகரெட் ஆகியவை ஆகும். இவற்றினை உடனடியாக நிறுத்துங்கள்.* 

 *➡ வயிற்றுப் பிரட்டலுக்கு இஞ்சி சாறுடன் சிறிது தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.* 

 *➡ சதா சர்வ காலமும் நொறுக்கு தீனி உண்பதை நிறுத்தி விடுங்கள்.* 


 *நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰