Wednesday, October 28, 2020

நாடி துடிப்பு பற்றிய மருத்துவம்

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊*


 *♥️♥️🧶இன்று நாம் பார்க்க இருப்பது நாடி துடிப்பு பற்றிய மருத்துவம் சார்ந்த மருந்து பற்றிய தகவல்♥️♥️♥️* 


 *🧶🧶🧶நாடி துடிப்பு நாடி துடிப்பை சீராக்கும் நித்ய கல்யாணியின் மருத்துவ பலன்கள்🧶🧶🧶* 

 *♻️♻️♻️தேவையான பொருள்♻️♻️♻️* 


 *தண்ணீர் 100 மி.லி* 

 *நித்ய கல்யாணி இலை ஒரு கைப்புடி அளவு* 


 *♻️♻️செய்முறை♻️♻️* 


 *✍️✍️✍️முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் கொதிக்கும் நீருடன் நித்ய கல்யாணியின் இலையை  போட வேண்டும்.இதன்  பிறகு நீரை 100 மி.லி இருந்து 50 மி.லி வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.மேலும் சுண்ட காய்ச்சின நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இவ்வாறு உருவான நீரை சிறியவர்கள் 10 மி.லி மற்றும் பெரியவர்கள் 50 மி.லி தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளிலும் குடித்து வந்தால் நாடி துடிப்பு சீராகும்✍️✍️✍️.*   


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இது போன்ற இயற்கை மருந்து தயாரிச்சி நம் நாடி துடிப்பை சீராக்குவோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment