Saturday, December 27, 2014

நில அபகரிப்பு புகாருக்கு........

நில அபகரிப்பு புகாருக்கு முதல் தகவல் அறிக்கை வாங்க முடியாமல் தவித்தவருக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை உபயோகப்படுத்தி எந்த லஞ்சமோ, காவல்துறையிடம் கெஞ்சலோ இல்லாமல் வாங்க வழி காட்டியது. இனி அடுத்து புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் கேட்டு பெற வழிவகை சொல்லப்பட்டுள்ளது. 

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் சேவை செய்யவும் தான் அரசு நிர்வாகம். அவர்களிடம் லஞ்சம் கொடுக்கவோ, கெஞ்சி கேட்கவோ அவசியமே இல்லை. முறையான வழிமுறைகளை நியாயமாக பின்பற்றினால் வேலை தானாக நடக்கும்.
இயக்கத்தின் உதவி மையத்தை அழைக்க 7667 100 100.
உறுப்பினராக இணைய http://www.sattapanchayat.org/form.php
நன்கொடை அளிக்க http://www.sattapanchayat.org/nan.php
ஆயிரத்தில் ஒருவராக இணைந்து இயக்கத்தை பலப்படுத்தhttp://other.sattam.org/monthly
மாணவர்கள் இயக்கத்தில் பதிவு செய்யhttp://other.sattam.org/student
நீதிமன்ற வழக்குகள் தொடர்பான சந்தேகங்களில் உதவி பெற 84898 79060
இயக்க செயல்பாடுகளில் பங்கேற்க 8754580274.
மதுக்கடைகளை அப்புறப்படுத்த 8754588222

No comments:

Post a Comment