Sunday, November 30, 2014

அவசரத் இலவச தொலைபேசி எண்கள்

அவசரத் இலவச தொலைபேசி எண்கள்
--------------------------------------------------------------
1.அவசர உதவி அனைத்திற்கும் ----------------------------------911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ---------------------98408 14100
3.மனிதஉரிமைகள் ஆணையம் -------------------044-22410377
4.மாநகரபேருந்தில அத்துமீறல் ---------------------93833 37639
5.போலீஸ் SMS ---------------------95000 99100
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS ----------------98409 83832
7.போக்குவரத்து விதிமீறல் SMS ---------------------98400 00103
8.போலீஸ் ----------------------------------100
9.தீயணைப்புத்துறை ----------------------------------101
10.போக்குவரத்து விதிமீறல ----------------------------------103
11.விபத்து ----------------------------100,103
12.ஆம்புலன்ஸ் -----------------------------102,108
13.பெண்களுக்கான அவசர உதவி ---------1091--புதியஎண்-181
14.குழந்தைகளுக்கான அவசர உதவி----------------------------1098
15.அவசர காலம் மற்றும் விபத்து --------------------------------1099
16.முதியோர்களுக்கான அவசர உதவி--------------------------1253
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி-------------------1033
18.கடலோர பகுதி அவசர உதவி --------------------------------1093
19.ரத்த வங்கி அவசர உதவி --------------------------------1910
20.கண் வங்கி அவசர உதவி --------------------------------1919
21.விலங்குகள் பாதுகாப்பு ---044 -22354959 / 22300666
22.அமரர் ஊர்தி -----------------------------155377
23.அமரர் குளிர் சாதன பெட்டி -------------------------044 - 1913
24.மின்சாரத்துறை பொது புகார் -----------------------------155333
23.சட்ட உரிமைகள் கழகம் ---------------------74188 98888
24.ராகிங் தொல்லை உதவிக்கு --------155222 / 18001805512
25.தற்கொலை தடுத்தல்/அறிவுரைகளுக்கு-------044-24640050
26.மதுபானக் கடை பற்றிய புகாருக்கு ---------------18004252015
-------------- சர்வதேச அவசர உதவி எண் ---------------911
எப்பொழுது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடந்து விடலாம். அப்பொழுது உதவிக்கு யாரை அழைப்பது ?
இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன. காவல்துறை கட்டுப் பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள 044-2844 7200 என்ற எண்ணை எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்தச் சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்றைக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது சாதாரணமாகிவிட்டது. அங்கு நாம் ஏதேனும் பிரச்னையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க பயன்படும்படியான, ஒரு பிரத்யேக அவசர உதவி எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவி மையத்துக்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள்.
நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வதுபோல் அமைத்துள்ளனர். இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால்கூட போதும். அவர்கள் நம்மை தொடர்புகொண்டு உதவி செய்வார்கள். செல்ஃபோனில் கீபேட் லாக் ஆகியிருந்தாலும்கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும்கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில்கூட டயல் செய்ய முடியும். எனவே, உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக்கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது.

No comments:

Post a Comment