Thursday, October 30, 2014

அனுபவ வைத்தியம் !!!

அனுபவ வைத்தியம் !!!
நவீன உணவு கலாச்சாரம் அடிக்கடி ஓட்டல் சாப்பாடு போன்றவற்றால் செரிமானமின்மை புளித்த ஏப்பம் ,குமட்டல், பசிஇன்மை,போன்றவற்றை ஏற்படுத்துகிறது .அதற்கு என்று மாத்திரைகளை நாட வாலுபோயி ... கத்திவந்தது டும்...டும்....என்பது போல புதிய தொந்தரவுகள் இதற்கு எளிமையான மருந்து இஞ்சி.
100 கிராம் இஞ்சியைத் தோல்சீவி மெல்லியதாக நறுக்கவும். அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு இஞ்சி நனையும் வரை எலும்பிச்சை சாறு விடவும். சிறிது உப்பு போட்டுக் கிளறி வெயிலில் வைக்கவும் .(இந்துப்பு சேர்த்தால்கஊடுதல் நலம் ) சாறு சுண்டி உலர்ந்ததும் நன்கு காயவைதுப் பத்திரப் படுத்தவும்.
மேற்படி தொந்தரவு ஏற்படும் போது சிறிது வாயில் அடக்கிக் கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும் .

No comments:

Post a Comment