Wednesday, November 19, 2025

25 - வகையான சிக்கன் ரெசிபி....


25 - வகையான சிக்கன் ரெசிபி....

சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி...

செய்முறை :

  முதலில் சிக்கனில் எலும்புகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  பின்பு முட்டையை கலக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு, சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி, நறுக்கி வைத்துள்ள சிக்கனை அதில் பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

  பிறகு அவற்றை வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். 

  பிறகு பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

  வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டு அனைத்தையும் போட்டு கிளறி கிரேவியாக எடுத்துக் கொள்ளவும்.

  சோளமாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக் கொண்டு செய்து வைத்த கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிக்கறி மற்றும் கொத்தமல்லி தழையையும் அதில் போட்டு 2 அல்லது 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும்.

  பிறகு எலுமிச்சைச்சாறு சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.

🍁🍁🍁

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி....

செய்முறை :

  சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்துக் கொள்ளவும்.

  மிளகை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

  மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.

  வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும்.

  பிறகு கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு, சிக்கனைப் போட்டு பிரட்டிவிடவும்.

  அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வைத்திருக்கவும்.

  பிறகு குக்கரை மூடி போட்டு 8 நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிட்டு இறக்கவும்.
🍁🍁🙏
சிக்கன் பிரியாணி செய்வது எப்படி...

செய்முறை

முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் .

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் மல்லியிலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் சிக்கன் போட்டு 5 நிமிடங்கள் வரை அதனை நன்றாக வதக்கவும்.

வதங்கியதுதும் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவேண்டும்.

குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும்.

சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான பிரியாணி தயார்.
💥💥💥
சிக்கன் கிரேவி செய்வது எப்படி...

செய்முறை

முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு பிரட்டி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.

பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், சோம்பு, 2 மேஜைக்கரண்டி கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு கசகசாவை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

10 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வதக்கவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)

5 நிமிடத்திற்கு பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அடுப்பை குறைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.

10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு மூடி போட்டு அதை மீண்டும் ஒரு10 நிமிடம் வேக விடவும். (150 ml லிருந்து 200 ml வரை தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சாதத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் காரமான சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
💥💥💥💥
சிக்கன் குழம்பு செய்வது எப்படி....

செய்முறை

முதலில் மிக்ஸர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு, 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

பின் அதில் சிக்கன் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

அடுத்து, அதில் சிக்கனைப் போட்டு மசாலா சிக்கனுடன் ஒன்றுசேரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் நீரை ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து குறைவான தீயில் 30-35 நிமிடம் வேக வைக்கவும்.

பிறகு அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

எண்ணெயானது நன்கு பிரிந்து மேலே மிதக்கும் போது, குழம்பின் மேல் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார்

🍁🍁🍁
சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி...

செய்முறை

சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுத்து, மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை அதில் பொரித்தெடுக்கவும்.

பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை சிறிது நேரம் ஒரு டிஸ்யூ தாளில் எடுத்து வைத்து எண்ணெய் நன்றாக வடிந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும்.

🍁🍁
கோழி உப்பு வறுவல் செய்வது எப்படி...

செய்முறை

முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்

பின்பு கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்

பின் அதில் வரமிளகாயைப் போட்டு லேசாக வதக்கி, நறுக்கிய சின்ன வெங்காயம், தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்

அடுத்து ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்

வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரை கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்

சிக்கன் நன்கு வெந்ததும் மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து நீர் முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கோழி உப்பு வறுவல் தயார்
🍁🍁🍁
கோழிக்கறி செய்வது எப்படி....

செய்முறை

கோழிக்கறியை நன்கு கழுவி வைக்கவும்

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும்

மிளகு, சீரகம், சோம்பு, கசகசாவை வறுத்து அரைக்கவும்

பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலையை அரைக்கவும்

பிறகு, கோழிக்கறியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகு சீரகம், சோம்பு, கசகசா, பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலை, தயிர், எலுமிச்சை சாறு, உப்பு போட்டு நன்கு பிசைந்து குளிர் பதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்

அடுப்பில் கடாயை வைத்து, 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், குளிர் பதனப் பெட்டியில் இருக்கும் கோழி மசாலாவை போட்டு வதக்கவும்.தீயை மிதமாக வைக்கவும்.5 நிமிடம் கழித்து தீயை சிம்மில் வைக்கவும்.நீர் ஊற்ற வேண்டாம்

கோழிக்கறி 10 நிமிடத்தில் வெந்துவிடும்.நல்ல வறுவல் வேண்டுமெனில் ஒரு 5 -10 நிமிடம் அடுப்பில் வைத்திருக்கலாம்.இறக்கி, மல்லி தூவி அலங்கரிக்கவும்.பிரியாணி , சப்பாத்தி, தோசை எதனுடனும் இணைத்து சாப்பிடலாம்
🍁🍁🍁
சிக்கன் தால் செய்வது எப்படி...

செய்முறை
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி நீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து மூடி வைத்து சிக்கனை 25 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்பு அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, 15 நிமிடம் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு அதை இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சிக்கன் தால் தயார்.
🍁🍁🍁🍁
KFC சிக்கன் செய்வது எப்படி....

செய்முறை
ஒரு பவுலில் தயிரை ஊற்றி அதில் தண்ணீர் சேர்த்து மோர் போன்று தயார் செய்து அதில் மைதாவினை சேர்த்து அதனுடன் பூண்டு பேஸ்ட் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

அதில் சிக்கனை போட்டு அதனை அப்படியே 2 மணிநேரம் வரை அப்படியே வைக்கவும்.

பிறகு ஒரு தட்டில் மைதா, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கார்ன் மீல்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு மற்றொரு பவுலில் முட்டையை உடைத்து நன்றாக கலக்கவும்.

பிறகு ஊற வைத்த சிக்கனை இந்த முட்டையில் நனைத்து கலந்து வைத்து மாவில் உருட்டி மீண்டும் முட்டையில் நனைத்து அதனை வேறொரு தட்டில் வைக்கவும்.

இவ்வாறாக அனைத்து சிக்கனையும் மேற்கூறியபடி தயார் செய்து வைக்கவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் செய்த சிக்கனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான K F C சிக்கன் தயார்.
🍁❤️❤️
சிக்கன் பிரியாணி செய்வது எப்படி.....

தேவையான பொருட்கள்
 
ஒரு கிலோ சிக்கன்
இரண்டுநீளமாக வெட்டிய பெரிய வெங்காயம்
15 சிறிய வெங்காயம் பேஸ்ட்
ஆறு பச்சை மிளகாய்
1/4 கிலோ தக்காளி
மூணு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஒரு கிராம் பிரியாணி மசாலா
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
அரை ஸ்பூன் மல்லித்தூள்
சிறிதளவுபிரிஞ்சி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் அண்ணாச்சி மூக்கு
கல்பாசி
அரை டம்ளர் தயிர்
அரை டம்ளர் எலுமிச்சை சாறு
மூணு ஸ்பூன் நெய்
ஐந்து ஸ்பூன் எண்ணெய்
சிறிதளவுபுதினா மற்றும் கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

முதலில் பிரியாணி அரிசியை ஊற வைக்கவும் ஒரு பாத்திரத்தில் நெய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு கருப்பாசி பச்சை மிளகாய் வெங்காயம் அரைத்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா போட்டு வளக்கவும்

பிறகு பிரியாணி மசாலா மிளகாய் தூள் சிக்கன் துண்டுகள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

பிறகு ஒரு டம்ளர் பிரியாணி அரிசிக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதி த்த வந்ததும் அரிசியை சேர்த்து மசாலா சூட்டில் பாத்திரத்தை மூடி வைத்து ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விடவும்

வந்த பிறகு எடுத்தால் சுடச்சுட சுவையான சிக்கன் பிரியாணி பரிமாற ரெடி
🍁🍁🍁❤️
சிக்கன் வறுவல் செய்வது எப்படி....

தேவையான பொருட்கள்
 
ஒரு கிலோ சிக்கன்
இரண்டு பெரிய வெங்காயம்
15அரைத்த சிறிய வெங்காயம்
மூன்று தக்காளி
இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்
ஒன்றரை ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவுகிரேவிக்கு பட்டை
சோம்பு
பிரிஞ்சி இலை
சிறிதளவுகருவேப்பிலை
தாளிக்க தேவையான அளவு எண்ணெய்
தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை சோம்பு, பிரிஞ்சி இலை கருவேப்பிலை சேர்க்கவும் பிறகு அரைத்த வெங்காயம் நறுக்கிய வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்

பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து சிக்கன் மசாலா மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டுக் கொண்டிருந்தால் ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் வறுவல் வெறும் அரை மணி நேரத்தில் ரெடி
🍁🍁🍁❤️

நாட்டுக்கோழி வறுவல்.......

தேவையான பொருட்கள்

1/2 கிலோ நாட்டுக்கோழி
1/4 கப் நல்லெண்ணெய்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
உப்பு
1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
10 கருவேப்பிலை
அரைப்பதற்கு தேவையானவை
1 தேக்கரண்டி மிளகு
1 சிறிய தக்காளி
4தண்டு கொத்தமல்லி
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

மிக்ஸியில் அரைப்பதற்கு குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

இதில் நாட்டு கோரி துண்டுகள் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கோழிக்கறியை வேகவிட்டு எடுக்கவும்.

வெந்தபின் கொக்கரை திறந்து சீரகத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து மூடிவிட்டு பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து அதன் பிறகு பரிமாறவும்.
🍁🍁🍁
சிக்கன் பிரியாணி
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி – 2 டம்ளர்
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன
பட்டை – 2
லவங்கம் -5
ஏலக்காய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
தயிர் -2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் .

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் மல்லியிலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் சிக்கன் போட்டு 5 நிமிடங்கள் வரை அதனை நன்றாக வதக்கவும்.

வதங்கியதுதும் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவேண்டும்.

குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும்.

சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான பிரியாணி தயார்.🙏😊
👍👍👍
சிக்கன் கிரேவி -1
தேவையான பொருள்கள்
500 கிராம் சிக்கன்
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
3 பச்சை மிளகாய்
10 to 15 தேங்காய் துண்டுகள்
3 பூண்டு பல்
1 இஞ்சி துண்டு
2 மேஜைக்கரண்டி தனியா
1 மேஜைக்கரண்டி கசகசா
½ மேஜைக்கரண்டி சீரகம்
½ மேஜைக்கரண்டி சோம்பு
¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1 பட்டை துண்டு
2 ஏலக்காய்
3 கிராம்பு
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு கருவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு பிரட்டி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.

பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், சோம்பு, 2 மேஜைக்கரண்டி கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு கசகசாவை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

10 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வதக்கவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)

5 நிமிடத்திற்கு பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அடுப்பை குறைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.

10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு மூடி போட்டு அதை மீண்டும் ஒரு10 நிமிடம் வேக விடவும். (150 ml லிருந்து 200 ml வரை தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சாதத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் காரமான சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.🙏😊.

🍁🍁🍁
சிக்கன் கிரேவி -2
தேவையான பொருள்கள்
சிக்கன் - அரை கிலோ
பட்டை - 1
சோம்பு - 1
கிராம் - 4
ஏலக்காய் - 3
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரி - 5
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பிரியாணி இலை -2
சின்ன வெங்காயம் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில், ஒரு வாணலியில் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.

அத்துடன், தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இந்த கலவை ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு பிரியாணி இலை, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வெந்ததும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்து வைத்த மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறியப் பிறகு, தக்காளி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதித்து வரும்போது, சிக்கன் துண்டுகளை சேர்த்து சுமார் 15 நிமிடங்களுக்கு வேகவிடவும்.

தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியாக, கொத்துமல்லித் தூவி இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி ரெடி.🙏😊
🍁🍁🍁
இறால் சில்லி 65
தேவையான பொருள்கள்
இறால் - 20
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ஊற வைப்பதற்கு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிது
செய்முறை
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் இறாலை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனைப் போக பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி!!!🙏😊
🙏🙏🙏
நாட்டுக்கோழி குழம்பு......

தேவையான பொருட்கள்

 1மணி நேரம்
 6பேர்
1கி நாட்டுக்கோழி
2பெரிய வெங்காயம்
1சிறிய தக்காளி
2மிளகாய்
1+2டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
சிறிதளவுகறிவேப்பிலை
2ஸ்பூன் மல்லித்தழை
1/4கப் நல்லெண்ணெய்
மசாலா அரைக்க:
4ஸ்பூன் மல்லி விதை
6வரமிளகாய்
6காஷ்மீரி மிளகாய்
1/2ஸ்பூன் மிளகு
1ஸ்பூன் சீரகம்
1டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
10கிராம்பு
2துண்டு பட்டை
1அண்ணாச்சி மொக்கு
1ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் துண்டுகளை கழுவி வைக்கவும்.

நன்கு கழுவிய சிக்கனில்,உப்பு,மஞ்சள் தூள்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து 30நிமிடங்கள் ஊற விடவும்.

வெறும் வாணலியில்,அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து,ஆற வைத்து அரைக்கவும்.

பின்,வெங்காயம், தக்காளி,1மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு,1மிளகாய் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்,வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும்,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.

பின் சிக்கன்துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து,7-10 நிமிடங்களுக்கு மூடி போட்டு,அடிக்கடி கிளறவும்.இப்படி செய்தால் கவுச்சி வாசம் போகும்.

இனி 700ml அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும்.

கொதித்ததும்,உப்பு சரி பார்த்து மிதமான தீயில் வைத்து மூடி போட்டு நன்கு வேக விடவும். குக்கரில் செய்தால் 3-4 விசில் விட்டு எடுக்கவும்.

சிக்கன் நன்றாக வெந்திருக்கும். கடைசியாக மல்லித்தழை தூவவும். இட்லி தோசை சாதம் இவற்றிற்கு சுவையாக இருக்கும்.
🍁🍁🍁
சிக்கன் குழம்பு............

தேவையான பொருட்கள்

1/2 கி சிக்கன்
2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
2தக்காளி நறுக்கியது
2 பச்சை மிளகாய்
1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 பட்டை
2 கிராம்பு
1 ஏலக்காய்
2பிரியாணி இலை
1/2 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
1 சிட்டிகை மஞ்சள் தூள்
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
10கறிவேப்பிலை இலைகள்
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு தண்ணீர்
கையளவு நறுக்கிய கொத்தமல்லி
1/4 கப் துருவிய தேங்காய்
1 டீஸ்பூன் கசகசா
1/4 டீஸ்பூன் சோம்பு
5 முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைக்கவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும். பின் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும் நன்கு வதக்கவும்.

தேங்காய் சோம்பு கசகசா முந்திரி பருப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். இதை வதங்கியதும் கொண்டிருக்கும் சிக்கனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மூடி 3-4 விசில் வைக்கவும்.

பின் கேஸ் போனதும் திறந்து கொத்தமல்லி இலை சேர்க்கவும். சுவையான சிக்கன் குழம்பு தயார்.
🍁🍁❤️

செட்டிநாடு சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
சிக்கன் அரை கிலோ
பெரிய வெங்காயம் 1
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது ஒன்றரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை 2 கொத்து
மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 6
கசகசா - 2 டீஸ்பூன்
தனியா - 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கிராம்பு - 1
பட்டை - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :

  வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

  அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  மறுபடியும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக வைக்கவும்.

  சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும். சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி!
🍁🍁🍁
சிக்கன் சூப்

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
சிக்கன் (எலும்புடன்)கால் கிலோ
வெங்காயம் 1(நறுக்கியது)
தக்காளி1
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
சீரகம்அரை டீஸ்பூன் 
மிளகு தூள்அரை டீஸ்பூன்
செய்முறை :

  வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

  சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 

  குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு தாளிக்கவும்.

  வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சீரகம், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  வதங்கிய பின்பு அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பின்னர் மூடி வைத்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.

  அதன் பிறகு அதனுடன் கொத்தமல்லி தழையை தூவி சிக்கன் வெந்ததும் இறக்கி சூப்பை வடிகட்டவும்.

🍁🍁
சிக்கன் சுக்கா 
 

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
சிக்கன் அரை கிலோ 
வெங்காயம் 3 
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 3 
கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
சீரகத்தூள் அரை டீஸ்பூன்
மல்லித்தூள் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை 2 கொத்து
செய்முறை :

  வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

  சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 

  வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

  அதன் பிறகு அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

  நன்றாக வதங்கிய பிறகு சிக்கன் சேர்த்து பிரட்டவும், அப்பொழுது அதிலேயே தண்ணீர் வரும்.

  அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், மல்லித் தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு குறைவான தீயில் 20 நிமிடம் வேக விடவும்.

  அதன் பிறகு நன்றாக தண்ணீர் சுண்டி சிக்கன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.

  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :இது எல்லாவகையான சாதம் வகைகளுக்கும், சப்பாத்தி, நான் உடனும் தொட்டு சாப்பிடலாம்.

🍁🍁
சிக்கன் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
சிக்கன் கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
சோளமாவு 100 கிராம்
மிளகாய் சாஸ் 2 டேபிள் ஸ்பூன்
முட்டை 1 
மைதா மாவு 1 டீஸ்பூன் 
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப 
கிரேவி செய்வதற்கு :
பூண்டு பல் - 10
பெரிய வெங்காயம் - 2
குடைமிளகாய் - 2 
சிக்கன் துண்டு - கால் கிலோ
கிராம்பு - 4
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் டீஸ்பூன்
மிளகாய் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :

  முதலில் சிக்கனில் எலும்புகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  பின்பு முட்டையை கலக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு, சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி, நறுக்கி வைத்துள்ள சிக்கனை அதில் பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

  பிறகு அவற்றை வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். 

  பிறகு பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

  வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டு அனைத்தையும் போட்டு கிளறி கிரேவியாக எடுத்துக் கொள்ளவும்.

  சோளமாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக் கொண்டு செய்து வைத்த கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிக்கறி மற்றும் கொத்தமல்லி தழையையும் அதில் போட்டு 2 அல்லது 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும்.

  பிறகு எலுமிச்சைச்சாறு சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.

🍁🍁
செட்டுநாடு பெப்பர் சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
சிக்கன் அரை கிலோ
எண்ணெய் தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தயிர் கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - அரை டீஸ்பூன்
பூண்டு பல் - 6
கறிவேப்பிலை - 2 கொத்து

அரைக்க :
காய்ந்த மிளகாய் - 2 
மிளகு - 6
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
செய்முறை :

  சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.

  வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.

  வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ள வேண்டும்.

  வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

  மற்றொரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

  அதன் பிறகு தாளித்தவற்றை வேக வைத்த சிக்கனுடன் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.

🍁🍁
சிக்கன் 65

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
எலும்பில்லாத சிக்கன்கால் கிலோ
சிக்கன் பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் கால் டீஸ்பூன்
பூண்டு பல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
தயிர் கால் கப்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :

  எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 

  ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு அதில் சிக்கன் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

  வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.

  வேறொரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

  தாளித்தப் பொருட்களை பொரித்த சிக்கன் மீது தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் 65 ரெடி!
🍁🍁
# தமிழ்நாட்டு ரெசிப்பீஸ் 

#தமிழ்நாடுரெசிப்பீஸ்

25 - வகையான சிக்கன் ரெசிபி....

சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி...

செய்முறை :

  முதலில் சிக்கனில் எலும்புகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  பின்பு முட்டையை கலக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு, சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி, நறுக்கி வைத்துள்ள சிக்கனை அதில் பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

  பிறகு அவற்றை வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். 

  பிறகு பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

  வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டு அனைத்தையும் போட்டு கிளறி கிரேவியாக எடுத்துக் கொள்ளவும்.

  சோளமாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக் கொண்டு செய்து வைத்த கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிக்கறி மற்றும் கொத்தமல்லி தழையையும் அதில் போட்டு 2 அல்லது 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும்.

  பிறகு எலுமிச்சைச்சாறு சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.

🍁🍁🍁

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி....

செய்முறை :

  சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்துக் கொள்ளவும்.

  மிளகை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

  மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.

  வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும்.

  பிறகு கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு, சிக்கனைப் போட்டு பிரட்டிவிடவும்.

  அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வைத்திருக்கவும்.

  பிறகு குக்கரை மூடி போட்டு 8 நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிட்டு இறக்கவும்.
🍁🍁🙏
சிக்கன் பிரியாணி செய்வது எப்படி...

செய்முறை

முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் .

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் மல்லியிலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் சிக்கன் போட்டு 5 நிமிடங்கள் வரை அதனை நன்றாக வதக்கவும்.

வதங்கியதுதும் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவேண்டும்.

குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும்.

சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான பிரியாணி தயார்.
💥💥💥
சிக்கன் கிரேவி செய்வது எப்படி...

செய்முறை

முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு பிரட்டி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.

பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், சோம்பு, 2 மேஜைக்கரண்டி கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு கசகசாவை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

10 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வதக்கவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)

5 நிமிடத்திற்கு பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அடுப்பை குறைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.

10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு மூடி போட்டு அதை மீண்டும் ஒரு10 நிமிடம் வேக விடவும். (150 ml லிருந்து 200 ml வரை தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சாதத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் காரமான சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
💥💥💥💥
சிக்கன் குழம்பு செய்வது எப்படி....

செய்முறை

முதலில் மிக்ஸர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு, 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

பின் அதில் சிக்கன் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

அடுத்து, அதில் சிக்கனைப் போட்டு மசாலா சிக்கனுடன் ஒன்றுசேரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் நீரை ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து குறைவான தீயில் 30-35 நிமிடம் வேக வைக்கவும்.

பிறகு அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

எண்ணெயானது நன்கு பிரிந்து மேலே மிதக்கும் போது, குழம்பின் மேல் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான நாகர்கோவில் ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார்

🍁🍁🍁
சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி...

செய்முறை

சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுத்து, மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை அதில் பொரித்தெடுக்கவும்.

பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை சிறிது நேரம் ஒரு டிஸ்யூ தாளில் எடுத்து வைத்து எண்ணெய் நன்றாக வடிந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும்.

🍁🍁
கோழி உப்பு வறுவல் செய்வது எப்படி...

செய்முறை

முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்

பின்பு கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்

பின் அதில் வரமிளகாயைப் போட்டு லேசாக வதக்கி, நறுக்கிய சின்ன வெங்காயம், தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்

அடுத்து ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்

வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரை கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்

சிக்கன் நன்கு வெந்ததும் மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து நீர் முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கோழி உப்பு வறுவல் தயார்
🍁🍁🍁
கோழிக்கறி செய்வது எப்படி....

செய்முறை

கோழிக்கறியை நன்கு கழுவி வைக்கவும்

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும்

மிளகு, சீரகம், சோம்பு, கசகசாவை வறுத்து அரைக்கவும்

பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலையை அரைக்கவும்

பிறகு, கோழிக்கறியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகு சீரகம், சோம்பு, கசகசா, பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலை, தயிர், எலுமிச்சை சாறு, உப்பு போட்டு நன்கு பிசைந்து குளிர் பதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்

அடுப்பில் கடாயை வைத்து, 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், குளிர் பதனப் பெட்டியில் இருக்கும் கோழி மசாலாவை போட்டு வதக்கவும்.தீயை மிதமாக வைக்கவும்.5 நிமிடம் கழித்து தீயை சிம்மில் வைக்கவும்.நீர் ஊற்ற வேண்டாம்

கோழிக்கறி 10 நிமிடத்தில் வெந்துவிடும்.நல்ல வறுவல் வேண்டுமெனில் ஒரு 5 -10 நிமிடம் அடுப்பில் வைத்திருக்கலாம்.இறக்கி, மல்லி தூவி அலங்கரிக்கவும்.பிரியாணி , சப்பாத்தி, தோசை எதனுடனும் இணைத்து சாப்பிடலாம்
🍁🍁🍁
சிக்கன் தால் செய்வது எப்படி...

செய்முறை
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி நீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து மூடி வைத்து சிக்கனை 25 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்பு அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, 15 நிமிடம் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு அதை இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சிக்கன் தால் தயார்.
🍁🍁🍁🍁
KFC சிக்கன் செய்வது எப்படி....

செய்முறை
ஒரு பவுலில் தயிரை ஊற்றி அதில் தண்ணீர் சேர்த்து மோர் போன்று தயார் செய்து அதில் மைதாவினை சேர்த்து அதனுடன் பூண்டு பேஸ்ட் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

அதில் சிக்கனை போட்டு அதனை அப்படியே 2 மணிநேரம் வரை அப்படியே வைக்கவும்.

பிறகு ஒரு தட்டில் மைதா, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கார்ன் மீல்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு மற்றொரு பவுலில் முட்டையை உடைத்து நன்றாக கலக்கவும்.

பிறகு ஊற வைத்த சிக்கனை இந்த முட்டையில் நனைத்து கலந்து வைத்து மாவில் உருட்டி மீண்டும் முட்டையில் நனைத்து அதனை வேறொரு தட்டில் வைக்கவும்.

இவ்வாறாக அனைத்து சிக்கனையும் மேற்கூறியபடி தயார் செய்து வைக்கவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் செய்த சிக்கனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான K F C சிக்கன் தயார்.
🍁❤️❤️
சிக்கன் பிரியாணி செய்வது எப்படி.....

தேவையான பொருட்கள்
 
ஒரு கிலோ சிக்கன்
இரண்டுநீளமாக வெட்டிய பெரிய வெங்காயம்
15 சிறிய வெங்காயம் பேஸ்ட்
ஆறு பச்சை மிளகாய்
1/4 கிலோ தக்காளி
மூணு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஒரு கிராம் பிரியாணி மசாலா
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
அரை ஸ்பூன் மல்லித்தூள்
சிறிதளவுபிரிஞ்சி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் அண்ணாச்சி மூக்கு
கல்பாசி
அரை டம்ளர் தயிர்
அரை டம்ளர் எலுமிச்சை சாறு
மூணு ஸ்பூன் நெய்
ஐந்து ஸ்பூன் எண்ணெய்
சிறிதளவுபுதினா மற்றும் கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

முதலில் பிரியாணி அரிசியை ஊற வைக்கவும் ஒரு பாத்திரத்தில் நெய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு கருப்பாசி பச்சை மிளகாய் வெங்காயம் அரைத்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா போட்டு வளக்கவும்

பிறகு பிரியாணி மசாலா மிளகாய் தூள் சிக்கன் துண்டுகள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

பிறகு ஒரு டம்ளர் பிரியாணி அரிசிக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதி த்த வந்ததும் அரிசியை சேர்த்து மசாலா சூட்டில் பாத்திரத்தை மூடி வைத்து ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விடவும்

வந்த பிறகு எடுத்தால் சுடச்சுட சுவையான சிக்கன் பிரியாணி பரிமாற ரெடி
🍁🍁🍁❤️
சிக்கன் வறுவல் செய்வது எப்படி....

தேவையான பொருட்கள்
 
ஒரு கிலோ சிக்கன்
இரண்டு பெரிய வெங்காயம்
15அரைத்த சிறிய வெங்காயம்
மூன்று தக்காளி
இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்
ஒன்றரை ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவுகிரேவிக்கு பட்டை
சோம்பு
பிரிஞ்சி இலை
சிறிதளவுகருவேப்பிலை
தாளிக்க தேவையான அளவு எண்ணெய்
தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை சோம்பு, பிரிஞ்சி இலை கருவேப்பிலை சேர்க்கவும் பிறகு அரைத்த வெங்காயம் நறுக்கிய வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்

பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து சிக்கன் மசாலா மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டுக் கொண்டிருந்தால் ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் வறுவல் வெறும் அரை மணி நேரத்தில் ரெடி
🍁🍁🍁❤️

நாட்டுக்கோழி வறுவல்.......

தேவையான பொருட்கள்

1/2 கிலோ நாட்டுக்கோழி
1/4 கப் நல்லெண்ணெய்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
உப்பு
1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
10 கருவேப்பிலை
அரைப்பதற்கு தேவையானவை
1 தேக்கரண்டி மிளகு
1 சிறிய தக்காளி
4தண்டு கொத்தமல்லி
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

மிக்ஸியில் அரைப்பதற்கு குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

இதில் நாட்டு கோரி துண்டுகள் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கோழிக்கறியை வேகவிட்டு எடுக்கவும்.

வெந்தபின் கொக்கரை திறந்து சீரகத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து மூடிவிட்டு பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து அதன் பிறகு பரிமாறவும்.
🍁🍁🍁
சிக்கன் பிரியாணி
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி – 2 டம்ளர்
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன
பட்டை – 2
லவங்கம் -5
ஏலக்காய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
தயிர் -2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் .

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் மல்லியிலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் சிக்கன் போட்டு 5 நிமிடங்கள் வரை அதனை நன்றாக வதக்கவும்.

வதங்கியதுதும் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவேண்டும்.

குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும்.

சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான பிரியாணி தயார்.🙏😊
👍👍👍
சிக்கன் கிரேவி -1
தேவையான பொருள்கள்
500 கிராம் சிக்கன்
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
3 பச்சை மிளகாய்
10 to 15 தேங்காய் துண்டுகள்
3 பூண்டு பல்
1 இஞ்சி துண்டு
2 மேஜைக்கரண்டி தனியா
1 மேஜைக்கரண்டி கசகசா
½ மேஜைக்கரண்டி சீரகம்
½ மேஜைக்கரண்டி சோம்பு
¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1 பட்டை துண்டு
2 ஏலக்காய்
3 கிராம்பு
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு கருவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு பிரட்டி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.

பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், சோம்பு, 2 மேஜைக்கரண்டி கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு கசகசாவை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

10 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வதக்கவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)

5 நிமிடத்திற்கு பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அடுப்பை குறைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.

10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு மூடி போட்டு அதை மீண்டும் ஒரு10 நிமிடம் வேக விடவும். (150 ml லிருந்து 200 ml வரை தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சாதத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் காரமான சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.🙏😊.

🍁🍁🍁
சிக்கன் கிரேவி -2
தேவையான பொருள்கள்
சிக்கன் - அரை கிலோ
பட்டை - 1
சோம்பு - 1
கிராம் - 4
ஏலக்காய் - 3
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரி - 5
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பிரியாணி இலை -2
சின்ன வெங்காயம் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில், ஒரு வாணலியில் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.

அத்துடன், தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இந்த கலவை ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு பிரியாணி இலை, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வெந்ததும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூ

#fblifestyle

No comments:

Post a Comment